அதிகரித்து செல்லும் வெப்பம்..!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக தேவையற்று வெளியில் செல்வதை தவிர்க்குமாறும்,அதிகளவான நீரினை பருகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பம் காரணமாக அதகளவில்

Read more

நீராட சென்ற 04 மாணவர்கள் உயிரிழப்பு..!

நீராட சென்ற 4 மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது அலவ்வ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. குறித்த மாணவர்கள் மஹாஓயா வில் நீராட சென்ற வேளையிலேயே

Read more

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்திய ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறை..!

2016 ம் ஆண்டு கொழும்பில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல விகாரை தொடர்பில் இஸ்லாம் மதத்தை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட கலபொடவத்த ஞானசார தேரருக்கு

Read more

போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தனர் ஹமாஸ் போராளிகள்..!

ஹமாஸ் போராளிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும்,இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் எனவும் ஐ.நா சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. எனினும்

Read more

எப்தோது ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறும்..?

அரசியல் அமைப்பிற்கு அமைவாக எதிர் வரும் ஒக்டோபர் 17ம் திகதிக்கு முன்பாக ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Read more

எவ்வுலகத்திலும் இல்லாதது..!

இணை பிரியா உறவுகள் வரம் தான். அது எவ்வுலகத்திலும் நிலைத்து இல்லை. ஷண நொடியில் பிரிந்து உரு கரு தெரியாமல் போகும் பந்த பாசங்கள். அவை நீடித்த

Read more

தொலை பேசி வெடித்து 04 பேர் உயிரிழப்பு..!

தொலைப்பேசி வெடித்ததன் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள பல்லவபுரம் பகுதியில் சனிக்கிழமை இரவு (23) ஜானி என்ற கூலித்தொழிலாளி,தனது வீட்டில்

Read more

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் உயிரிழப்பு..!

காராச்சி மாகாணத்திலுள்ள துர்பாட் பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் கடற்படை விமான தளம் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை, உடனடியாக பாகிஸ்தான் இராணுவத்தினர் பதில்

Read more

பால் தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை..!

பால் தேனீரின் விலையை குறைக்கவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால்மாவின் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது

Read more

மாணவர் உயிரிழப்பு..!

களனி பல்கலை கழக வளாகத்தின் விடுதியில் தங்கியிருந்த மாணவன் ஒருவர் சுகவீனமுற்ற நிலையில் வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற வேளை உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் சமூக விஞ்ஞான

Read more