மல்லாகம் மக்கள் மன்றம் வழங்கும் மாபெரும் கலைமாலை

மல்லாகம் மக்கள மன்றம் பெரும்மையுடன் வழங்கும் மாபெரும் கலைமாலை (2019.09.28) சனிக்கிழமை மாலை 6மணிக்கு நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
தென்னிந்தியாவில் இருந்து இசையமைபபாளரும் பின்னணிப்பாடகர் சத்யன் மகாலிங்கம். சங்கீத ரத்னா N.ரகுநாதன் சைந்து தரணியா அபிநயா கி்சானா தேனுகா வருணவி சுலக்சன் அபியா , போன்ற கலைஞர்களும் எம நாட்டு ஈழத்தமிழ் கலைஞர்களும் இணைந்து உஙகளை மகிழ்விக்கவிருககிறாாகள்.
செப்டம்்பா் மாதம் 28ம் திகதி மாபெரும் கலைமாலை 2019 இதற்குரிய நாள். லண்டனில் புகழ் பூத்த Jayam’s இசைக்குழுவின் பின்னணி இசையோடு பிரபலமான எம்மவா் நடனக் கலைஞர்களின் நடனங்களும் இணைந்து சங்கமிக்கும் இந்த நிகழ்வு Barking Abbey School, Sandringham RD , Barking IGII 9AG இல் நடைபெற ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திரு.செல்லப்பா ஜயப்பிள்ளை ,திரு ஜயப்பிள்ளை ஸ்ரீரங்கநாதன் அவரகளின் பிரதான அனுசரணையில் நடைபெற உள்ளது .இதன்மூலம் திரட்டப்படும் நிதி மல்லாகம் மக்கள் மேம்பாட்டுக்காய் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *