சிறிலங்கா முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் வடமாகாணத்திலிருந்து தமிழ் பேசும் நடுவர்

சிறீலங்கா கிரிக்கெட் போட்டிகளில் தமிழ் பேசும் நடுவராக வடமாகாணத்திலிருந்து பங்குபற்றும் ஒருவராக திரு கிருபாகரன் திகழ்ந்து வருகிறார். பாடசாலைப் பருவத்திலிருந்து விளையாட்டுத்துறையில் ஈடுபாடு உள்ளவராக விளங்கிய கிருபாகரன், தனது கிரிக்கெட் நடுவராக உள்ள துறையில் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஆரம்பித்து, அதில் சிறந்துவிளங்கி , சிறீலங்கா கிரிக்கெட நடுவர்களுக்கான பரீட்சையில் படிப்படியாக தேர்ச்சி பெற்று தன்னை முதல் தர போட்டிகளின் நடுவராக நிலை நிறுத்தியிருக்கிறார். பல போட்டிகளில் நடுவராக பங்குபற்றிக்கொண்டிருக்கும் திரு கிருபாகரன் அவர்கள் வெற்றிநடை நேரலையில் அண்மையில் உரையாடி இருந்தார்.

தனது முழுமையான அனுபவங்களை சிறப்பாக பகிரும் கிருபாகரனின் நேர்காணலை இந்த இணைப்பில் பார்த்து கேட்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *