பாரிஸில் அதிமுக்கிய இடத்தில் அமைந்திருக்கும் கட்டடம் ஒன்று யாருக்குச் சொந்தம் என்று, பிரான்ஸ் அரசுக்கும் எகுவடோரியல் கினியாவுக்கும் ஏற்பட்ட சர்ச்சையில் அது பிரான்ஸுக்கே உரியதென்று சர்வதேச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தக் கதையின் நாயகன் தியடொரின் என்றழைக்கப்பட்ட எகுவடோரியல் கினியாவின் உப ஜனாதிபதியாக இருந்த தியடொரோ ஒபியாங் ங்குவெமா மங்கு என்ற பிரசித்தி பெற்ற உல்லாசப் பிரியராகும். இரும்புக்கரம் கொண்டு நாட்டை ஆண்ட தியடொரோ ஒபியாங் ங்குவெமா [தந்தையின் பெயரும் …
Read More »ஆர்மீனியாவின் தலைவர் நிக்கோல் பாஷின்யான் நாட்டின் இராணுவம் அரசைக் கவிழ்க்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டுகிறார்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளைத் திசைதிருப்பும் முயற்சியாக ஆர்மீனியாவின் பிரதமர் நாட…
கத்தாரின் உலகக் கோப்பைக்கான கால்பந்துப் போட்டிகளுக்கும், 6,500 மரணங்களுக்கும் சம்பந்தமுண்டா?
சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் தமது நாட்டில் உலகக் கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டிகள் நடக்கப்போவ…
சிரியாவுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கொடுத்த அந்த “நட்பு” நாடு எது?
சிரியாவுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் கிடைத்திருப்பதாகவும் அவைகள் மேலுமொரு வாரத்தில் நாட்டின் …
இலங்கை விடயம் தொடர்பாக பிளிங்கென் முதல் அறிக்கை.
சிறிலங்கா உட்பட உலகெங்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவகாரங்களில் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் ச…
பிரென்ச் மாணவிகளின் மாதவிடாய் கால அச்சத்தை நீக்க அரசு நடவடிக்கைசுகாதாரப் பொருள்கள் இலவசம்.
மாணவிகளின் மாதவிடாய் கால அச்ச உணர்வை (menstrual insecurity) நீக்குவதற்காக கல்வி நிறுவனங்களில் சுகாதா…
சிரியாவின் கொடுங்கோல் அரசுக்குத் துணைபோனவர்களில் முதலாவதாக ஒருவரைத் தண்டித்தது ஜேர்மனி.
2011 இல் சிரிய அரசுக்கெதிராகக் குரலெழுப்பியவர்களைக் காட்டிக்கொடுத்து இரகசிய பொலீஸ் மூலம் அவர்களுடைய …
வரும் நாட்களில் மீண்டும் ஆஸ்ரேலியர்கள் பேஸ்புக் மூலமாக செய்திகளைப் பார்க்கலாம்.
சுமார் ஒரு வார காலமாக தனது பக்கங்கள் மூலமாகச் செய்திகள் பரிமாற்றங்களைக் காணவிடாமல் தடைசெய்திருந்தது …
சீனாவில் விவாகரத்துக் கோரியவனை, மனைவியாயிருந்த காலத்தில் அவள் செய்த வீட்டு வேலைகளுக்குச் நஷ்ட ஈடு கொடுக்கவைத்த நீதிமன்றம்.
சீன நீதிமன்றமொன்றில் விவாகரத்துக்குக் கோரிச் சென்றார்கள் 2015 இல் கல்யாணம் செய்துகொண்ட தம்பதிகள். பெ…
தென் கொரியாவின் பிள்ளைப் பேறு விகிதம் உலகின் படு மோசமானதாக ஆகியிருக்கிறது.
உலகின் சுபீட்சமான நாடுகளில் ஒன்றாக இருப்பினும் தென் கொரியாவின் மக்கள் தொகை வளர்ச்சி நீண்ட காலமாகவே ம…
கோவக்ஸ் திட்டத்தின்படி விநியோகிக்கப்படும் தடுப்பு மருந்துகளைப் பெறும் முதலாவது நாடாக கானா.
கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வறிய நாடுகளும் பெறும் வசதியை உண்டாக்க உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் இயக…
குறுக்கே நுழைந்து தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் பிரமுகர்களை அனுமதித்தால் தடுப்பூசிகளுக்கான உதவி முடக்கப்படுமென்று லெபனானுக்கு எச்சரிக்கை.
லெபனான் மக்களுக்குத் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான உதவியாக 34 மில்லியன் டொலர்களை உலக வங…
2020 இல் சுவீடனில் இறந்தவர்கள் தொகை அதை முந்திய வருடங்களை விட 7.9 % அதிகம்.
கடந்த ஐந்து வருடங்களின் சராசரி இறந்தவர்கள் தொகையைக் கடந்த வருடத்தில் இறந்தவர்கள் தொகையுடன் ஒப்பிடும்…
இஸ்ராயேலின் கடற்கரைகளின் சூழலை மாசுபடுத்தியிருக்கும் கரியெண்ணெய்க்குக் காரணம் கிரேக்க கப்பலா?
கடந்த வாரம் இஸ்ராயேலின் மத்தியதரைக் கடற்கரையெங்கும் ஒதுங்கிய கரியெண்ணெயைக் கடலில் கொட்டியது ஒரு கிரே…
ஈகுவடோரின் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட கலவரங்களால் 62 பேர் மரணம்.
அளவுக்கதிகமான குற்றவாளிகளால் நிறைந்திருக்கும் தென்னமெரிக்க நாடான ஈகுவடோரின் சிறைகளில் கலவரங்கள் நடப்…
ஜேர்மனியில் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் 70 – 80 வயதினருக்கும் ஒரே சமயத்தில் தடுப்பூசி போடப்படும்.
கொவிட் 19 தடுப்பூசி போடும் ஒழுங்கில் மாற்றம் செய்திருக்கிறது ஜேர்மனி. இரண்டு மாதங்களுக்குப் பின்னர் …
முதன்மைச் செய்திகள்
ஆந்திராவில் மர்ம நோய்ப் பாதிப்புக்கு பற்றரிகள் மீள் சுழற்சி காரணமா?
ஆந்திராவில் சுமார் 600 க்கும் அதிகமானவர்களைப் பாதித்த புதிய நோய்க்கு பற்றரிகளை மீள் சுழற்சி செய்வதன் விளைவாகப் பரவும் நிக்கல்(nickel)மற்றும் ஈயத்துகள் மாசு காரணமா? இந்தியாவின் பிரபல “எய்ம்ஸ்” மருத்துவமனை நிபுணர்கள் இவ்வாறு சந்தேகிக்கின்றனர்.இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தின் ஏழூரு நகரில் திடீரென வலிப்பு, வாந்தி, வாயில் நுரை வெளியேறுதல் போன்ற பாதிப்புகளுடன் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். டிசெம்பர் 6 ஆம் திகதி முதல் இதுவரை சுமார் அறுநூறு பேரைப் …
Read More »“வெள்ளை மாளிகையின் முக்கியஸ்தர்களுக்குக் கொரோனாத் தடுப்பு மருந்து உடனே தேவையில்லை,” என்கிறார் டிரம்ப்.
டிசம்பர் 14 திங்களன்று அமெரிக்காவில் விநியோகிக்கப்பட ஆரம்பிக்கப்படவிருக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்தை முதல் கட்டத்திலேயே ஜனாதிபதி டிரம்ப், உப ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் முக்கிய அமைச்சர்களுக்குக் கொடுக்கலாம் என்று உத்தேசம் தெரிவிக்கப்பட்டது. அதன் மூலம் நாட்டின் அரசாங்கம் இடைஞ்சலின்றி நடக்க வழிசெய்யலாம் என்பதே காரணம். ஆனால் டிரம்ப் அதை நிராகரித்து டுவீட்டினார். “வெள்ளை மாளிகையின் முக்கியஸ்தர்கள் அவசிய காரணங்களெதுவுமில்லாத பட்சத்தில் தடுப்பு மருந்து விநியோகித்தலின் பிற்றைய கட்டங்களில் …
Read More »நெதர்லாந்தைச் சேர்ந்த புத்தபிக்கு சிறீலங்காவில் கொலை செய்யப்பட்டாரா?
சந்தேகத்துக்குரிய விதத்தில் ரத்கம காயலில் காணப்பட்ட புத்தபிக்குவின் உடலைக் கண்டெடுத்த பொலீசார் அதன் பின்னணியில் குற்றங்கள் ஏதாவது இருக்கலாமா என்று ஆராய்ந்து வருகிறார்கள். தமது கிராமத்தில் வழக்கமாக உலவிவரும், சுமார் கால் நூற்றாண்டாக சிறீலங்காவில் வாழ்ந்துவரும் ஒலாண்டெ ஜினரத்தின தேரோ ஓரிரு நாட்களாகக் காணாமல் போனதாக அக்கிராமத்தினர் அறிவித்த போது அவரைப் பற்றிய தேடல் ஆரம்பித்தது. அவரது உடல் கழுத்திலும் கால்களிலும் கற்களால் கட்டப்பட்ட நிலையில் பின்னர் குளத்திலிருந்து மீட்கப்பட்டது. …
Read More »தொந்தரவு செய்யும் விளம்பரத் தொலைபேசி அழைப்புக்களும் கொரோனாக் காலமும்.
எங்கள் நேரத்தை வீணாக்கும், பொறுமையைச் சோதிக்கும் விளம்பர நிறுவனங்களின் தொலைபேசி அழைப்புக்களால் தொல்லைப்படுத்தப்படாதவர்களில்லை. Truecaller என்ற கணிப்பு நிறுவனம் அவைகளைப் பற்றி வருடாவருடம் அலசி ஆராய்கிறது. தொல்லைகள் கொடுப்பது மட்டுமன்றி ஏமாற்றுதலிலும் தாராளமாக ஈடுபட்டுவரும் அப்படிப்பட்ட அழைப்புக்களால் வருடாவருடம் பத்து மில்லியன் டொலர்களையும் விட அதிகமான ஏமாற்றுதல்கள் நடப்பதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிடுகிறது. கொரோனாக் கட்டுப்பாடுகளா உலகின் பல நாடுகளில் சமூக அடைப்புக்கள் நடந்தும், எங்கள் நடவடிக்கைகள் மாறியும் கூட …
Read More »தயாரிப்பிலில்லாத பசுக்களைக் கொல்வதைத் தடுப்பது விவசாயிகளுக்குத் தீமை விளைவிக்கும்.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் “பசுக்களைக் கொல்லக்கூடாது” என்ற சட்டம் விவசாயிகளுக்குத் தீமையையே விளைவிக்கும் என்கிறது கர்நாடக ராஜ்யா ரைதா சங்கா. தயாரிப்பில் இல்லாத பசுக்களைப் பேணுவதற்கு விவசாயிகளின் வருமானத்திலிருந்து தான் செலவு செய்யவேண்டுமென்று சுட்டிக் காட்டப்படுகிறது. “பசுக்களைக் கொல்வதற்கெதிராகச் சட்டம் கொண்டுவருபவர்கள் விவசாயிகளுக்கு எதிராகவே நடக்கிறார்கள். நாங்களும் பசுவதையை விரும்பவில்லை. ஆனால், சட்டப்படி தற்சமயத்தில் எந்தத் தயாரிப்பும் தராத பசுக்களை விவசாயிகள் விற்க முடியாது. வருமானமேதும் தராத அப்பசுக்களை விவசாயிகள் …
Read More »நைஜீரியாவில் இரண்டாம் நிலைப் பாடசாலையொன்று தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் மறைவு.
நைஜீரியாவின் வடமேற்கிலிருக்கும் கத்ஸீனா மாநிலத்தில் ஒரு ஆரம்பப்பள்ளி ஆயுதம் தாங்கிய குற்றவாளிகள் குழுவால் தாக்கப்பட்டுச் சுமார் 400 பேர்களைக் காணவில்லை என்று மாநிலப் பொலீசார் அறிவித்திருக்கிறார்கள். வெள்ளியன்று நடந்த இந்த நிகழ்ச்சியின் பின்னர் அருகிலுள்ள காட்டினுள்ளே குறிப்பிட்ட குழுவினருடன் நைஜீரியாவின் இராணுவம் போரிட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதுபோன்று பாடசாலைகள் மீது தாக்குதல் நடாத்திப் பெற்றோர்களிடம் மீட்புத் தொகை கேட்பது சில குழுக்களால் நடாத்தப்படுவது நைஜீரியாவில் அதிகமாகியிருக்கிறது. அதைத் தவிர பொக்கோ …
Read More »துருக்கியையும் ஈரானையும் வாய்த்தர்க்கத்தில் மோதவைத்தது ஒரு கவிதை.
டிசம்பர் 10 திகதியன்று ஆஸார்பைஜானுக்கு விஜயம் செய்த துருக்கிய ஜனாதிபதி உத்தியோகபூர்வமான பேச்சொன்றில் அங்கு வாழும் ஆஸாரிய மக்களின் கவிதையொன்றை வாசித்தார். அக்கவிதையின் உள்ளடக்கம் ஈரானிய அரசுக்குப் பிடிக்கவில்லை. ஈரானின் வெளிநாட்டமைச்சர் “எங்கள் அன்புக்குரிய ஆஸார்பைஜானைப் பற்றிப் பேச எவருக்கும் அருகதையில்லை ……” என்று டுவீட்டினார். “அவர்கள் அராஸ் நதியைப் பிரித்து மணலில் நிரப்பினார்கள். என்னை உங்களிடமிருந்து பிரிக்க முடியாது. அவர்கள் எங்களை வலுக்கட்டாயமாகப் பிரித்துள்ளனர்,” என்ற வரிகளின் மூலம் …
Read More »பிரெக்சிஸ்ட் க்கு பின்னரான ஒப்பந்தங்கள் – இன்னும் வெகு தொலைவில் – பிரதமர் பொறிஸ்
பிரெக்சிட்-க்கு பின் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இடம்பெறப்போகும் ஒப்பந்தங்கள் தொடர்பான முக்கிய விடயங்களில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் “இன்னும் வெகு தொலைவில் தான் உள்ளன” என்று பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்திருக்கிறார்.மேலும் உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளின் அடிப்படையில் வர்த்தகம் செய்ய ஐக்கிய இராச்சியம் தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டேர் லேயன் ஆகியோர் …
Read More »கொவிட் 19 ஐக்கிய ராச்சியத்தையும் விட அதிகமான இறப்புக்களை இத்தாலியில் அறுவடை செய்திருக்கிறது.
ஐரோப்பாவில் அதிகமாக கொவிட் 19 தாக்க ஆரம்பித்த நாடு இத்தாலி. அதன் பின் ஐக்கிய ராச்சியமும் மோசமாகப் பரவலிலும், இறப்புகளிலும் முதலிடத்தைப் பெற ஆரம்பித்தது. 64,000 உயிர்களை இத்தாலியில் குடித்து ஐரோப்பாவில் அதிக தாக்குதலுக்குள்ளாகிய நாடாக மீண்டும் இத்தாலி. அதே சமயம் இத்தாலியைப் பொறுத்தவரை ஆறுதலடையவைக்கும் செய்தியும் இருக்கிறது. ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், ஐக்கிய ராச்சியம் உட்படப் பல ஐரோப்பிய நாடுகளும் இரண்டாவது கொரோனாத்தொற்று அலையில் மோசமாகத் தாக்கப்பட்டு வியாபார …
Read More »ஜேர்மனியில் கடைகள், பள்ளிகள் மூடல் புதிய கட்டுப்பாடுகள் புதன் முதல் அமுல்!
ஜேர்மனியில் நாடு முழுவதும் புதிய கடுமையான சுகாதாரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் புதன்கிழமை தொடக்கம் அமுலுக்கு வருகின்றன.மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள், சேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், முன் பள்ளிகள், குழந்தைகள் காப்பகங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன. கல்வி மற்றும் தொழில் நடவடிக்கைகளை வீடுகளில் இருந்து முன்னெடுக்குமாறு பணிக்கப்பட்டிருக்கிறது.நத்தார் பள்ளி விடுமுறைக் காலம் ஜனவரி பத்தாம் திகதிவரை நீடிக்கப்பட் டிருக்கிறது.பட்டாசு விற்பனை, பொது இடங்களில் மது அருந்துவது ஆகியன தடைசெய்யப்பட்டுள்ளன. …
Read More »கொலை செய்யப்பட்ட மோஹ்சன் பக்கரிசாதேக்கு இராணுவ விருது வழங்கப்பட்டது.
சில வாரங்களுக்கு முன்னர் இறந்துபோன ஈரானிய அரசின் அதி முக்கிய விஞ்ஞானி மோஹ்சன் பக்கரிசாதேயை அவரது இறப்பின் பின்னர் கௌரவித்திருக்கிறார் நாட்டின் தலைவர் கமெனி. இராணுவத் தளபதி கமெனியின் கையெழுத்திடப்பட்ட நஸ்ர் [வெற்றி] என்ற அடையாளம் பொதிக்கப்பட்ட இராணுவத்தினருக்குக் கொடுக்கப்படும் முக்கிய விருது அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. “இராணுவத்தினருக்குக் கொடுக்கப்படும் முதன்மையான இந்த விருது இஸ்லாமியப் புரட்சியின் மேன்மையையும், ஈரானின் எல்லைக் காவலுக்குத் தம்மை அர்ப்பணிப்பவர்களுக்கும் கொடுக்கப்படுவது,” என்று இராணுவத் …
Read More »சென்னையில் சுவாசிக்கும் காற்று கடந்த வருடத்தை விடச் சுத்தமாகியிருக்கிறது.
கடந்த வருடத்தில் சென்னையின் காற்றுடன் ஒப்பிடும்போது இவ்வருடம் அதன் தரம் மேன்பட்டிருப்பதாகவும், ஹைதராபாத்தை விடவும் மாசு குறைவாக இருப்பதாகவும் தெற்கு ஆசிய கிரீன்பீஸ் அமைப்பின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சுவாசத்தை நச்சாக்கும் PM 2.5 அணுக்கள் சென்னைக் காற்றில் கடந்த நவம்பரில் 54.65 μg/m3 ஆக இருந்தது, இவ்வருடம் அதே மாதத்தில் 34.11 μg/m3 ஆகக் குறைந்திருக்கிறது. பெங்களூரில் அது கடந்த நவம்பரில் 33.49μg/m3 ஆகும். ஹைதராபாத்திலோ 56.32μg/m3 ஆகும். மாசுபடுத்தப்பட்ட …
Read More »குவீன்ஸ்லாந்தையும், நியூ சவுத் வேல்ஸையும் மழையும் வெள்ளமும் தாக்கப்போவதாக எச்சரிக்கை.
ஆஸ்ரேலியாவில் பரவிய கொவிட் 19 கட்டுப்பாடுகளால் மூடி வைக்கப்பட்டிருந்த குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் எல்லைகளைத் திறந்துவைத்த ஒரு வார காலத்தில் அப்பகுதியை மீண்டும் பெரும் மழை, வெள்ளப்பெருக்கு ஆபத்து நெருங்குவதாகக் குறிப்பிட்டு மூட ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையே இதே பிராந்தியம் காட்டுத்தீயால் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இப்பிராந்தியத்திலிருக்கும் கடற்கரைகள் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மணல் சாக்குகளால் எல்லைகள் மூடப்படுகின்றன. உலகின் மிகப்பெரும் வெண்மணல் தீவான பிராஸர் தீவு ஒரே வாரத்தினுள் காட்டுத்தீ எச்சரிக்கையிலிருந்து, …
Read More »கேகால, சிறீலங்காவில் கொவிட் 19 ஐச் சுகப்படுத்தும் பாகு இலவசமாக வழங்கப்பட்டதா?
தம்மிக பண்டார என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் 19 ஐச் சுகப்படுத்தும் மருந்துப் பாகு ஒன்று கேகாலையிலிருக்கும் கெத்திமுல்ல என்ற இடத்தில் இலவசமாகக் கொடுக்கப்படப்போவதாக செவிவழிப் பறையடிப்பு மூலம் அறிந்து பெரும் கூட்டம் நெரித்தடித்துக்கொண்டு 09.12 அன்று காலை காத்திருந்ததாகத் தெரியவருகிறது. சிறீலங்காவின் தொலைக்காட்சிச் செய்தி ஒன்றில் தம்மிக பண்டார என்ற நாட்டு வைத்தியர் தான் குறிப்பிட்ட மருந்துப் பாகுவை மிகக் குறுகிய காலத்தில் கண்டுபிடித்ததாகவும் அதை ஒரு வதுபிதிவல அரச …
Read More »ஆந்திராவில் எலூருவில் காணப்பட்ட விபரம் தெரியாத வியாதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இரண்டு ரஷ்யத் தூதுவராலய ஊழியர்களை வெளியேற்றுகிறது நெதர்லாந்து.
தனது நாட்டின் உயர்தர தொழில் நுட்ப நிறுவனங்களின் மீது உளவு பார்ப்பதற்காக, திட்டமிட்டு ஒரு விபரங்கள் திரட்டும் வலையமைப்பொன்றை இரண்டு ரஷ்ய உளவாளிகள் உருவாக்கியதாகக் குற்றஞ்சாட்டி அவர்களை நாட்டை விட்டு வெளியேறும்படி நெதர்லாந்து உத்தரவிட்டது. செயற்கை அறிவுத்திறனூட்டும் தொழில்நுட்பங்களைச் சார்ந்த நிறுவனமொன்றில் விபரங்களைப் பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட ரஷ்யரொருவர் சிலருக்கு பணத்தொகையைக் கொடுத்திருப்பதாக நெதர்லாந்தின் உளவுத்துறை குறிப்பிடுகிறது. 2014 இல் ஆம்ஸ்டர்லாமிலிருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்ட MH17 விமானத்தை உக்ரேனுக்கு மேல் வைத்துச் …
Read More »இந்த வாரத்தில் அமெரிக்க மத்திய அரசால் இரண்டு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.
வியாழனன்றும், வெள்ளியன்றும் முறையே பிராண்டன் பெர்னார்ட் என்பவருக்கும் அல்பிரட் பூர்ஜியோ என்பவருக்கும் அமெரிக்க அரசு மரணதண்டனையை நிறைவேற்றியது. ஜோ பைடன் பதவியேற்கும் முன்னர் மேலும் மூன்று மரண தண்டனைகள் நிறைவேற்றப்படத் திட்டமிடப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் மாநில அரசுகளும், மத்திய அரசும் மரண தண்டனை கொடுத்து நிறைவேற்றலாம். கடந்த 17 வருடங்களாக மத்திய அரசு மரண தண்டனைகளை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்திருந்தது. டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சியில் அவை மீண்டும் நிறைவேற்றப்பட ஆரம்பித்தன. ஜூலை …
Read More »ஜேர்மனியில் இரண்டாம் அலை வேகம் அதிபர் மெர்கெல் அவசர ஆலோசனை!
ஜேர்மனியில் நத்தார், புத்தாண்டு நெருங்கும் சமயத்தில் வைரஸ் தொற்று வேகம் எடுத்துள்ளது. இதனால் பெரும் எடுப்பில் தேசிய அளவிலான பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அமுலாக்க வேண்டிய அவசரம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.நத்தார் வரை காத்திருக்காமல் விரைந்து உடனடியாக எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டின் 16 மாநிலங்களின் தலைவர்களோடு அதிபர் அங்கெலா மெர்கல் வரும் ஞாயிறன்று அவசரமாக ஆலோசிக்கவுள்ளார்.ஜேர்மனியில் வியாழன், வெள்ளி இரு தினங்களையும் உள்ளடக்கிய 24 மணிநேரத்தில் 29 …
Read More »200 மில்லியன் ஈரோக்கள் பரிசு வென்று பிரெஞ்சுவாசி ஒருவர் அதிர்ஷ்டசாதனை!
முதல் முறையாக பிரெஞ்சு வாசி ஒருவர் இருநூறு மில்லியன் ஈரோக்களை அதிர்ஷ்டமாக வென்று உலக அளவில் பெரும் கோடீஸ்வரராக மாறியிருக்கின் றார். “ஈரோ மில்லியன்” (EuroMillions) எனப்படும் பிரபல நல்வாய்ப்புச் சீட்டில் இந்த மாபெரும் தொகையை பிரான்ஸில் ஒருவர் வென்றுவிட்டார் என்ற தகவல் நேற்று வெள்ளி இரவு அறிவிக்கப்பட்டதும் பிரான்ஸின் லொத்தோ (Loto) உலகில் அந்த வெற்றிச் சாதனை பெரும் ஆரவாரங்களை ஏற்படுத்தியது. 200 மில்லியன் ஈரோக்கள் என்ற பரிசுத்தொகையை …
Read More »-
வெற்றிநடை புதினப்பக்கம் பெப்பிரவரி 19 2021
கடந்த வாரத்தின் செய்திகளின் ஒரு நோக்காக வெற்றிநடை நேரலையில் பெப்பிரவரி மாதம் 19ம் திகதி ஒளிபரப்பான வெற்றிநடை புதினப்பக்கம் கீழே …
Read More » -
வெற்றிநடை புதினப்பக்கம் ஒருநோக்கு 12.02.2021
-
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை – நீதிக்கான பேரணி தொடர்பில் உரையாடல்
-
வெற்றிநடை புதினப்பக்கம் பெப்பிரவரி 6
-
வெற்றிநடை புதினப்பக்கம் சனவரி 29 2021
-
மீள் வெளியாகிய சிரித்திரன்- மெய்கநிகர் மற்றும் அரங்க விழாவாக நடந்தேறியது
கடந்த நூற்றாண்டில் பலதரப்பட்ட வாசகர் மட்டங்களையும் ஈர்த்த மிகப்பிரபல்யமான ஈழத்தின் சஞ்சிகை சிரித்திரன்,இன்று மீள் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நாள் …
Read More » -
6 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா டிச . 26 2020 – மார்ச் 25 2021
-
டிசம்பர் 11 – பாரதியின் பிறந்த நாள்- கொண்டாடுகிறது உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கம்
-
மணிவிழாக் காணும் உடுப்பிட்டி அ.மி. கல்லூரி அதிபர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார்
-
விறுவிறுப்பான போட்டி- பாவலன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் புளூஸ்-ஹாட்லியைற்ஸ் வசம்
-
வெற்றி நடையின் யூரியூப் தளம்
இணையதள உலகில் வெற்றி நடையின் பயணம் போலவே யூரியூப் தளத்திலும் வெற்றிநடை தனது பயணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது. உலகின் பல்வேறு …
Read More »
-
“ரைம்ஸ்” சஞ்சிகையில் கனடா ஈழத்தமிழ் யுவதி!
கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பின்னணி கொண்ட மைத்ரேயி ராமகிருஷ்ணனை பிரபல “ரைம்ஸ்” சஞ்சிகை அதன் அடுத்த நூறு (TIME100 Next) …
Read More » -
கிராமங்களின் ஓசைகள்.. வாசனைகளுக்கு இனிமேல்சட்டப் பாதுகாப்பு!
-
இந்தியாவின் இனம்மாறிய அழகியாகத் தெரிவுசெய்யப்பட்டார் ஷாயின் சோனி.
-
இரண்டாம் இடத்துக்கு வந்த அழகியின் இஸ்ரேலியப் பின்னணி மீது இனவாதம்!
-
‘மாஸ்க்’ அணியா அழகிகள் மேடையில்! நோர்மென்டி யுவதிக்கு வெற்றிக் கிரீடம்!!
-
உதயமாகிறது அயர்லாந்து தமிழ் கல்விக்கழகம்
உலகமெங்கும் பரவியிருக்கும் தமிழர்களின் குழந்தைகள் செவ்வனே தமிழ்மொழித்தேர்ச்சி பெற உலகின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ் பாடசாலைகளின் உருவாக்கம் மிக முக்கிய …
Read More » -
மணிவிழாக் காணும் உடுப்பிட்டி அ.மி. கல்லூரி அதிபர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார்
-
யாழ் இந்துக்கல்லூரியில் புதிதாக அமையவிருக்கும் கழகமனை (Club House)
-
ருமேனியாவின் ஓர்த்தடொக்ஸ் கிறீஸ்தவர்கள் புனித முழுக்குப் பாரம்பரியத்தை மாற்றக் கோருகிறார்கள்.
பெப்ரவரி முதலாம் திகதி ரூமேனியாவின் சுச்சயேவா நகரில் குறை மாதத்தில் பிறந்த குழந்தையொன்று ஒரு பாதிரியாரால் புனித முழுக்குக் கொடுக்கப்படும் …
Read More » -
பாலுறவுக்கான சம்மதத்தைக் கொடுக்கும் வயதாக 15 ஐ தீர்மானிக்கவிருக்கிறது பிரான்ஸ்.
-
பிள்ளைப்பிறப்புக்கள் குறைவதால் விசனமடைந்து வருகிறது சீனா.
-
தன்னிடம் வேலை செய்பவர்களின் மனைவிமாருக்கும் சம்பளம் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கும் இந்திய – எமிரேட்ஸ் தொழிலதிபர்.
-
கடுமையான விமர்சனங்களைத் தாங்கிக்கொண்டு மீண்டும் நிலக்கரிச் சுரங்கமொன்றைத் திறக்க அனுமதித்தது பிரிட்டன்.
-
பொழுதுபோக்குக்காகச் சுவீடனில் குடிசைகள் வைத்திருப்பவர்கள் நோர்வே அரசின் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வெற்றி!
-
இலங்கையில் நீதிக்கான குரலை பிரான்ஸ் உரக்க எழுப்ப வேண்டும்! அந்நாட்டு எம்.பி. ருவீற்றர் பதிவு.
-
மீள் வெளியாகிய சிரித்திரன்- மெய்கநிகர் மற்றும் அரங்க விழாவாக நடந்தேறியது
கடந்த நூற்றாண்டில் பலதரப்பட்ட வாசகர் மட்டங்களையும் ஈர்த்த மிகப்பிரபல்யமான ஈழத்தின் சஞ்சிகை சிரித்திரன்,இன்று மீள் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நாள் …
Read More » -
6 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா டிச . 26 2020 – மார்ச் 25 2021
-
டிசம்பர் 11 – பாரதியின் பிறந்த நாள்- கொண்டாடுகிறது உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கம்
-
மணிவிழாக் காணும் உடுப்பிட்டி அ.மி. கல்லூரி அதிபர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார்
-
விறுவிறுப்பான போட்டி- பாவலன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் புளூஸ்-ஹாட்லியைற்ஸ் வசம்
-
வைத்தியர்கள் சமூகத்தால் கௌரவிக்கப்படும் ஆசிரியர் திரு தம்பிராஜா