ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தூக்குத்தண்டனைகளை நிறைவேற்றியது குவெய்த்.

பல நாடுகள், மனிதாபிமான அமைப்புகளின் விமர்சனத்தை ஒதுக்கிவிட்டு ஏழு பேரைத் தூக்கிலிட்டுத் தண்டனைகளை நிறைவேற்றியிருக்கிறது குவெய்த். தூக்கிலிடப்பட்டவர்களில் இருவர் பெண்கள். அவர்களில் குவெய்த்தைச் சேர்ந்தோர் நால்வர், பாகிஸ்தான்,

Read more

இஸ்ராயேலுக்கு உதவிய இருவர் உட்பட ஐந்து பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதாக ஹமாஸ் அறிவித்தது.

பாலஸ்தீனப் பிராந்தியமான காஸா பகுதியில் ஆட்சியிலிருக்கும் தீவிரவாதிகள் என்று பிரகடனப்படுத்தப்பட்ட ஹமாஸ் இயக்க அரசு நீண்ட காலத்தின் பின்னர் ஐந்து பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதாக அறிவித்திருக்கிறது.

Read more

மரண தண்டனைக்கெதிர்காகச் சிங்கப்பூரில் மக்கள் எதிர்ப்பு ஊர்வலம்.

சுமார் மூன்று வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாகச் சிங்கப்பூர் மரண தண்டனையொன்றைக் கடந்த வாரத்தில் நிறைவேற்றியிருக்கிறது. போதைப் பொருள் கடத்தல்காரனொருவனுக்கு நிறைவேற்றப்பட்ட அத்தண்டனைக்காக மேலும் சிலர் காத்திருக்கும்

Read more

தீவிரவாதம் உட்பட்ட பல குற்றங்களுக்காக 81 பேருக்குக் மரண தண்டனைகளை நிறைவேற்றியது சவூதி அரேபியா.

சவூதி அரேபியாவின் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்ட விபரங்களின்படி நாட்டில் 81 பேர் மீதான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஹூத்தி, அல் கைதா, காலிபாத் தீவிரவாதிகள் போன்ற இயக்கத்தில்

Read more

ஹெராத் நகரின் சதுக்கங்களில் கொலைத்தண்டனைக்கு உள்ளானவர்களைக் கட்டித் தொங்கவிடுகிறார்கள் தலிபான்கள்!

குற்றஞ்செய்த நால்வரைக் கொன்ற தலிபான் இயக்கத்தினர் இறந்துபோனவர்களின் உடல்களை ஆப்கானிஸ்தானின் மேற்கிலிருக்கும் ஹெராத் நகரின் வெவ்வேறு இடங்களில் தூக்கிக் கட்டியிருக்கிறார்கள். இரத்தம் தோய்ந்த சடலங்களின் படங்கள் சமூகவலைத்தளங்களில்

Read more

ஒரேயடியாக 350 பேருக்கு மரண தண்டனை கொடுக்க ஈராக்கிய ஜனாதிபதி உத்தரவு.

கடந்த வாரத்தில் பக்தாத் சந்தையில் வெடித்த இரண்டு தற்கொலைக் குண்டுக்காரர்களால் சுமார் 32 பேர் இறந்தார்கள். நீண்டகால அமைதிக்குப் பின்னர் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அச்செயலால் கொதித்துப்போன மக்களின்

Read more