“சீனாவிலிருந்து வருகிறவர்களைக் கொவிட் பரிசீலனைக்கு உள்ளாக்குங்கள்,” என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

கொவிட் 19 ஆரம்பித்ததையடுத்து மக்களின் நகர்வுகளுக்கு நாட்டில் கடுமையான கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியிருந்தது சீனா. அதைத் திடீரென்று கைவிட்டதும் நாடெங்கும் படுவேகமாகப் பரவிவருகிறது கொரோனாத்தொற்றுக்கள். அதை எதிர்கொள்ள சீனா

Read more

தடுப்பு மருந்தால் கறைபடிந்த இரத்தத்தைப் பாவித்துத் தம் குழந்தை உயிர்காக்க மறுக்கும் பெற்றோர்.

நியூசிலாந்தில் ஒரு நாலு மாதக் குழந்தையின் பெற்றோர் தமது பிள்ளையின் உயிரைக் காக்கும் சிகிச்சையில் தடுப்பு மருந்துக் கறைபடிந்த இரத்தம் பாவிக்கலாகாது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். இருதயத்தைத் திறந்து

Read more

தமது தொழில்நுட்பத்தைத் திருடியதாக பைசர்/பயோண்டெக் நிறுவனத்தை நீதியின் முன் இழுக்கிறது மொடர்னா.

தமது நிறுவனம் 2010 – 2016 ஆண்டுக்காலங்களில் கண்டுபிடித்த mRNA தொழில்நுட்பத்தை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக பைசர்/பயோண்டெக் நிறுவனத்தை நீதியின் முன் இழுத்திருக்கிறது மொடர்னா நிறுவனம். தமது தொழில்நுட்பத்தைப்

Read more

மீண்டும் இத்தாலியில் அதிகரிக்கும் கொவிட் தொற்றுக்கள். மருத்துவர்கள் எச்சரிக்கை.

கடந்த சில நாட்களாக இத்தாலியில் தினசரி கொவிட் தொற்றுக்களின் எண்ணிக்கை 100,000 ஆகியிருக்கிறது. மருத்துவமனையில் அதற்காக அனுமதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. 132,24 தொற்றுக்களும் 94

Read more

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கும் நேரத்தில் தென்கொரியாவில் கொரோனா அலைத் தாக்குதல்.

ஒமெக்ரோன் திரிபு பரவிவரும் தென்கொரியாவில் ஒரே நாளில் தொற்றியவர்கள் எண்ணிக்கை 342,446 ஆகியிருக்கிறது. இன்று மார்ச் 9ம் திகதி நாட்டின் ஜனாதிபதித் தேர்தலின் இறுதி வாக்களிப்பு நாளாகும்.

Read more

கொரோனாக்காலத்தைக் கடந்து ஏப்ரல் முதலாவது நாளில் மலேசியா தனது எல்லைகளைத் திறக்கவிருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மார்ச் 18 ம் திகதியன்று கொரோனாத் தொற்றுக்கள் பரவுவதைத் தடுக்க மலேசிய அரசு தனது எல்லைகளை மூடியது. அவற்றை வெளிநாட்டுப் பயணிகளுக்கு முழுவதுமாக

Read more

ஐரோப்பாவில் முதலாவதாக கொவிட் 19 கட்டாயத்தை அறிமுகப்படுத்திய ஆஸ்திரியா அதை வாபஸ் பெற்றது.

கொவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் கட்டாயம் என்ற சட்டத்தை உலகில் அறிமுகப்படுத்திய ஒருசில நாடுகளில் ஆஸ்திரியா முக்கியமானது. ஐரோப்பிய நாடுகளில் அச்சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கும் ஒரேயொரு நாடும்

Read more

கொரோனாத்தொற்று இதுவரை குடித்த உயிர்களின் எண்ணிக்கை 6 மில்லியன் ஆகியிருக்கிறது.

ஒரு பக்கத்தில் சில நாடுகள் கொவிட் 19 இனிமேலும் மனிதருக்கு ஆபத்தான நோயல்ல என்று பிரகடனம் செய்திருக்கின்றன. அதேசமயம், உலகளவில் கவனிக்கும்போது அக்கொடும் நோயின் பிடியானது இன்னும்

Read more

முதல் தடவையாக கொவிட் 19 தடுப்பு மருந்துத் தேவையைவிட அதிகமான மருந்துகள் கையிருப்பில்.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பால் உலகின் வறிய நாடுகளுக்குத் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்துகளை ஒழுங்குசெய்து விநியோகிப்பதற்காக அமைக்கப்பட்ட “கொவக்ஸ்” தன்னிடம் ஜனவரியில் 436 மில்லியன்

Read more

“எத்தனை பேருக்குத் தொற்றியிருக்கிறது என்பதைப் பெரிதாக்காமல் கொவிட் 19 உடன் வாழப்பழகுங்கள்!”

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்புக்கு கொடுந்தொற்றுக்களைக் கையாள்வது பற்றி ஆலோசனை கொடுக்கும் பிரத்தியேகக் குழுவின் தலைவர் அவ்வமைப்புக்குச் சமீப வாரங்களில் கொடுத்துவரும் அறிவுரை வித்தியாசமானதாகும். உலகின் சில

Read more