கொள்ளையிட சென்ற நபர் உயிரிழப்பு..!

மினுவாங்கொடை யாகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றிற்குள் நுழைந்த கொள்ளையர் ஒருவர் வீட்டில் உள்ளவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை 4.00 மணியளவில் மூவர் அடங்கிய குழுவொன்று குறித்த வீட்டிற்குள்

Read more

வெடியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!

முல்லைத்தீவில் பன்றி வெடியில் சிக்கி படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மணவாளன் பட்ட முறிப்பு பகுதியில் நேற்றைய

Read more

ஹோட்டல் ஒன்றிலிருந்து சடலம் மீட்பு…!

காலி வீதி வேவல, பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் 31ம் திகதி மாலை

Read more

ஹோட்டல் ஒன்றிலிருந்து சடலம் மீட்பு…!

காலி வீதி வேவல, பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் 31ம் திகதி மாலை

Read more

கோழி வீட்டுக்குள் சென்றதால் என்ன நடந்தது தெரியுமா..?

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகள் சந்தேநபரின்

Read more

வேட்டைக்கு சென்றவர்களின் நிலை என்ன ஆனது..!

கேகாலை தெதிகம, ஜயலத் கந்த பிரதேசத்தில் மகன் தவறுதலாக மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளார். காட்டுப்பன்றி வேட்டைக்கு தந்தையும் மகனும் கடந்த 28 ம் திகதி

Read more

மரமொன்றிலிருந்து எழும்புக்கூடு ஒன்று மீட்பு..!

மரமொன்றில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மனித எலும்புக்கூடொன்று மீட்கப்பட்டுள்ளது. பதுளை கொஹோவில கிரிகல்பொத்த காட்டில் தூக்கில் தொங்கியதாக சந்தேகிக்கப்படும் நபரின் உடல் பாகங்கள், ஞாயிற்றுக்கிழமை 28ம் திகதி பிற்பகல்

Read more

பவதாரணி பூதவுடல் சொந்த ஊருக்கு ..!

இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார் . 47 வயதான இவர் புற்று நோய் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில்

Read more

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!

ரத்தோட்ட கிராமப் பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இளநீர் மரத்தில் ஏறி இளநீரை பறிக்க முற்பட்ட பாடசாலை

Read more

நள்ளிரவில் இளைஞர் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் காரைநகரை பூர்வீகமாக கொண்ட ஞானேஸ்வரன் அஜந்தன் என்ற 21 வயதான இளைஞன் ஒருவர் பிரித்தானியாவின், தென்மேற்கு லண்டன் ட்விகன்ஹாமில் உள்ள ரயில் நிலையத்தில் கத்தியால் குத்தி

Read more