“இறக்குமதிகளுக்குத் தடை தொடருமானால் எங்கள் நிறுவனங்கள் சிறீலங்காவைவிட்டு வெளியேறும்,” என்று எச்சரிக்கிறது ஜேர்மனி.
சிறீலங்காவின் அரச கஜானாவில் அன்னியச் செலாவணிக்கு ஏற்பட்டிருக்கும் வறட்சி காரணமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பலவற்றுக்கு அரசு தடை போட்டிருக்கிறது. அத்தடையால் பாதிக்கப்பட்டு வரும் சிறீலங்காவில்
Read more