மகளைக் கொன்ற தந்தையின் செயலால் ஈராக் மக்கள் குடும்ப வன்முறைகளை எதிர்த்துக் குரலெழுப்புகிறார்கள்.

ஜனவரி மாதத்தின் கடைசி நாளில் தனது மகளான டிபா அல்-அலி தனது தந்தையால் கொல்லப்பட்டதாக ஈராக்கின் உள்துறை அமைச்சின் காரியதரிசி குறிப்பிட்டிருக்கிறார். குடும்பப் பிரச்சினையொன்றைத் தீர்த்துவைக்கச் சிலர்

Read more

வளைகுடா நாடுகளுக்கான வெற்றிக்கோப்பையை நாலாவது தடவை வென்றது ஈராக்.

ஜனவரி 06 திகதியன்று ஈராக்கில் ஆரம்பித்த அராபியக் குடாநாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்ட மோதல்கள் நிறைவுபெற்றன. இறுதி மோதலில் ஓமானை எதிர்கொண்ட ஈராக்கிய அணி 3 – 2 என்ற

Read more

பஸ்ராவில் நடக்கும் வளைகுடா நாடுகளுக்கான மோதல்களில் முதல் சுற்றில் தோல்வியடைந்தது சவூதி அரேபியா.

வளைகுடா நாடுகளின் உதைபந்தாட்டக் கிண்ணத்துக்கான மோதல்கள் ஈராக்கில் பஸ்ராவில் நடந்து வருகின்றன. அந்த மோதல்களில் முதல் சுற்றுக்கான மூன்று மோதல்களில் ஒரு குழுவின் விளையாட்டுக்கள் முடிந்துவிட்டிருக்கின்றன. தனது

Read more

“அராபிய வளைகுடா உதைபந்தாட்டப் போட்டி” என்ற பெயர் ஈரானைக் கோபப்படுத்தியிருக்கிறது.

ஈராக்கின் பஸ்ரா நகரில் நடந்துவரும் உதைபந்தாட்டப் போட்டியின் பெயர் ஈரானுக்குக் கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. அதன் காரணம் ஈரான் பங்குபற்றாத அந்த மோதல்களின் பெயர் [அராபியக் குடாநாடுகளுக்கான வெற்றிக்கிண்ணம்

Read more

உதைபந்தாட்டம் காண பஸ்ராவுக்கு வந்திருந்த குவெய்த் பிரதிநிதிகள் அரங்கத்திலிருந்து வெளியேறினர்.

ஈராக்கின் பஸ்ரா நகரில் ஆரம்பித்த அராபியக் குடாநாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்ட மோதல்களின் முதலாவது நாளே முக்கிய பிரமுகர்கள் பார்வையாளர் பகுதியில் சச்சரவுகள் உண்டாகின. அங்கே ஏற்பட்ட கைகலப்புக்களின் பின்னர்

Read more

அராபியக் குடாநாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்ட மோதல்கள் பஸ்ராவில் ஆரம்பமாகின்றன.

கடந்த பல வருடங்களாகவே போர், உள்நாட்டு அரசியல்பிளவுகள் ஆகியவற்றால் சிதறுண்டிருக்கும் ஈராக்கில் அராபியக் குடாநாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்ட மோதல்கள் ஜனவரி 06 திகதியன்று ஆரம்பமாகின்றன. நாட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்தும்,

Read more

முக்தடா சாதிர், அரசியலிலிருந்து விலகியதால் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் ஈராக்கில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது.

ஈராக்கில் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் நாட்டின் அரசியல் ஸ்தம்பித்திருக்கும் நிலைமை வன்முறையாக மாறியிருக்கிறது. நாட்டின் ஷீயா மார்க்க மக்களிடையே பெரும் ஆதரவு பெற்றிருக்கும் முக்தடா சாதிர்

Read more

ஷீயா மார்க்கத்தினரினரில் ஒரு பகுதியினர் ஈராக்கிய நீதியமைச்சின் வாசலில் கூடாரம் அமைத்துப் போராட்டம்.

சுமார் பத்து மாதங்களுக்கு முன்னர் ஈராக்கில் நடந்த பொதுத்தேர்தலில் எந்த ஒரு கட்சியினரோ, கூட்டணியினரோ பெரும்பான்மைப் பாராளுமன்ற இடங்களைப் பெறாததால் ஏற்பட்டிருக்கும் அரசியல் முடக்க நிலைமை தொடர்கிறது.

Read more

உலகின் அதிகூடிய வெப்பநிலையுள்ள நகரங்களாக மாறியிருக்கின்றன ஈராக்கில் பல நகரங்கள்.

வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமானதாக இருக்கும் நகரங்களாக பல உலக நகரங்கள் மாறியிருப்பது இந்தக் கோடைகாலத்தில் தினசரிச் செய்திகளாகி வந்திருக்கின்றன. அவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல ஈராக்கின்

Read more

ஈராக்கியப் பாராளுமன்றத்துக்குள் போராட்டக்காரர்கள் இரண்டாம் நாளைக் கழிக்கிறார்கள்.

ஈராக்கின் பலமான ஷீயா மார்க்கப் போதகரும், அரசியல்வாதியுமான முக்தடா அல்- சாதிர் ஆதரவாளர்கள் நாட்டின் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறியடித்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். தேர்தல் நடந்து பத்து

Read more