நடக்கவிருக்கும் ஆசியான் அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டுக்கு மியான்மார் வரவேற்கப்பட்டிருக்கிறது.

ஆசியான் அமைப்பின் 10 நாடுகளுட்பட ஆஸ்ரேலியா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் பங்குகொள்ளவிருக்கும் கடற்பிராந்தியப் பாதுகாப்பு பற்றிய மாநாடு ஒன்று பெப்ரவரி

Read more

மியான்மாரிலிருந்து வெளியேற முயன்ற 112 ரோஹிங்யா இனத்தோர் கைதுசெய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மியான்மாரின் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டுவரும் இராணுவ அரசு நாட்டை விட்டு வெளியேற முற்படும் ரோஹின்யா இனத்தவரைக் கைதுசெய்யவும், தண்டிக்கவும் ஆரம்பித்திருக்கிறது. ஒரு டசின் பிள்ளைகள் உட்பட்ட 112

Read more

கடினமான வானிலை மியான்மார் அகதிகளைச் சிறீலங்காவை அடுத்தும் கரையேற வைக்கிறது.

மியான்மாரில் வாழும் ரோஹின்யா இனத்தவர் அந்த நாட்டில் உரிமைகள் பறிக்கப்பட்டு அரசினால் திட்டமிட்டுத் துரத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் குறிப்பிட்டு  வருகின்றன. மில்லியன் பேருக்கும்

Read more

இசைநிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களைக் கொன்றது மியான்மார் இராணுவம்.

மியான்மாரின் மாநிலங்களில் ஒன்றான வடக்கிலிருக்கும் கச்சின் பகுதியில் வாழும் சிறுபான்மையினர் இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அதன் மீது மியான்மார் இராணுவத்தின் மூன்று விமானங்கள் குண்டுத்தாக்குதல் நடத்தின.

Read more

மியான்மாரில் ரோஹின்யா- இன அழிப்புக்கு பேஸ்புக் பதிவுகள் உடந்தையாக இருந்தன என்கிறது அம்னெஸ்டி அமைப்பு.

பேஸ்புக் பதிவுகள் பல மியான்மார் இராணுவம் 2017 இல் முஸ்லீம் சிறுபான்மையினரைக் குறிவைத்து அழிப்பதற்கு உதவியாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது அம்னெஸ்டி இண்டர்நஷனல். மியான்மாரின் ரோஹின்யா சிறுபான்மையினரைப் பற்றிய

Read more

பூட்டிவைக்கப்பட்டு ஏமாற்று வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்த இந்தியர்கள் காப்பாற்றப்பட்டனர்.

லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, மியான்மார் ஆகிய நாடுகளுக்கு தொலைத்தொடர்புத் தொழில்நுட்ப வேலைவாய்ப்புக்கள் உயர்ந்த ஊதியத்துடன் தருவதாகப்  பொய்யான உறுதிகளுடன் கொண்டுவரப்பட்டு அடிமைகளாக வேலை வாங்கப்படுகிறார்கள் என்பது பல

Read more

தனது இரண்டாவது ரஷ்ய விஜயத்தில் ஜனாதிபதி புத்தினைச் சந்தித்தார் மியான்மார் தலைவர் மின் அவுங் லாயிங்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படாத மியான்மாரின் இராணுவ அரசின் தலைவர் மின் அவுங் லாயிங் ரஷ்ய ஜனாதிபதி புத்தினை விளாடிவோஸ்டொக் நகரில் சந்தித்தார். செப்டெம்பர் 03 ம் திகதி

Read more

மியான்மாரின் கவிழ்க்கப்பட்ட தலைவிக்கு மேலும் 3 வருடச் சிறைத்தண்டனை, கடின உழைப்புடன்!

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மியான்மாரில் ஜனநாயகத் தேர்தல் மூலம் அரசமைத்தவர்களைக் கவிழ்த்துவிட்டுத் தலைமையைக் கைப்பற்றியது நாட்டின் இராணுவத் தலைமை. அதற்கான காரணமாக, அரசில் தலைமைப்பதவியிலிருந்து பலர்

Read more

“ரோஹின்யா அகதிகள் மியான்மாருக்குத் திரும்பிப்போகவேண்டும்”, என்கிறார் பங்களாதேஷ் பிரதமர்.

தனது நாட்டிலிருக்கும் அகதிகள் முகாம்களின் நெரிசலுக்குள் வாழும் ரோஹின்யா அகதிகளை வெளியேற்றுவதில் பங்களாதேஷ் அரசின் ஆர்வம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்சமயம் பங்களாதேஷுக்கு விஜயம் செய்திருக்கும் ஐ.நா-வின்

Read more

ரோஹின்யா அகதிகளை வெளியேற்ற சீனாவிடம் உதவி கோருகிறது பங்களாதேஷ்.

இராணுவத்தினரால் ஆட்சி கவிழ்க்கப்பட்டுக் கையகப்படுத்தப்பட்ட மியான்மாரில் வாழ்ந்துவந்த லட்சக்கணக்கான ரோஹின்யா மக்கள் அங்கே கொடுமைப்படுத்தப்பட்டமை உலகமறிந்ததே. அவர்களை அங்கிருந்து திட்டமிட்டு மியான்மார் 2017 இல் துரத்தியதால் அவர்களில்

Read more