சிங்கப்பூரின் ஜனாதிபதியாக தமிழர் தெரிவு..!

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.தற்போதைய ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பின் பதிவிக்காலம் எதிர் வரும் 13 ம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில தர்மன் சண்முகரத்தினம் தெரிவு

Read more

பிரேசிலின் புதிய அரசு பதவியேற்பு வைபவத்தைக் காவல்காக்க நாட்டின் பொலீஸ் படை முழுவதும் தயாராகிறது.

கடந்த வருட இறுதிப்பாகத்தில் பிரேசிலில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்றுப்போன ஜைர் பொல்சனாரோ இதுவரை தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயம் தேர்தலில் வெற்றிபெற்ற லூலா ட சில்வா

Read more

பழங்குடியினப் பெண் ஒருவரை இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக பா.ஜ.க பரிந்துரை செய்திருக்கிறது.

இந்தியப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் நரேந்திர மோடியின் பா.ஜ.க ஒடிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்த அனுபவமுள்ள அரசியல்வாதி ஒருவரை அடுத்த ஜனாதிபதியாக முன்வைத்திருக்கிறது. பழங்குடி மக்களைச் சேர்ந்த, திரௌபதி

Read more

காஸ்ரோ என்ற குடும்பப்பெயரில்லாமல் கியூபாவில் ஜனாதிபதியாகும் மிகுவேல் கனேல்-டயஸ்.

பொதுவாக கியூபா என்ற சொல்லுடன் காஸ்ரோ என்ற பெயரே மனதுக்குள் தோன்றுவதால் நாட்டின் தலைவர்களெல்லோருமே காஸ்ரோ குடும்பத்தினர்தான் என்ற எண்ணமும் வருகிறது.  பிடல் காஸ்ரோ 1976 இல்

Read more

ஹைத்தியில் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து கவிழ்க்க முயன்ற குழு கைதுசெய்யப்பட்டிருக்கிறது.

ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி உட்பட 23 பேர் கைத்தியின் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து கவிழ்க்க முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டதாக நாட்டின் நீதியமைச்சர் அறிவித்திருக்கிறார். அவர்கள் ஜனாதிபதி ஜொவனல்

Read more

நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட சோமாலியாவில் குண்டுவெடிப்பில் பாதுகாப்புப் படையினர் 12 பேர் இறந்தனர்.

இன்று திங்களன்று சோமாலியாவில் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடக்கவிருந்தது. ஆனால், நாட்டின் வெவ்வேறு பிராந்தியங்களுக்குள்ளும் பிரதிநிதிகளை எப்படித் தெரிவுசெய்வது என்பதில் ஏற்பட்ட உள்பிரச்சினைகளால் தேர்தல்

Read more

தாம் இறக்கவிரும்பினால் அதற்கு உதவிபெறும் சட்டத்தை போர்த்துக்கல் பாராளுமன்றம் நிறைவேற்றியது.

ஐரோப்பாவின் நாலாவது நாடாக போர்த்துக்கலும் யூதனேசியா என்றழைக்கப்படும் சுய விருப்பத்துடனான இறப்பை அனுமதிக்கும் சட்டம் போர்த்துக்கலின் பாராளுமன்றத்தில் 136 – 78 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Read more

தாம் இறக்கவிரும்பினால் அதற்கு உதவிபெறும் சட்டத்தை போர்த்துக்கல் பாராளுமன்றம் நிறைவேற்றியது.

ஐரோப்பாவின் நாலாவது நாடாக போர்த்துக்கலும் யூதனேசியா என்றழைக்கப்படும் சுய விருப்பத்துடனான இறப்பை அனுமதிக்கும் சட்டம் போர்த்துக்கலின் பாராளுமன்றத்தில் 136 – 78 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Read more

ஒரேயடியாக 350 பேருக்கு மரண தண்டனை கொடுக்க ஈராக்கிய ஜனாதிபதி உத்தரவு.

கடந்த வாரத்தில் பக்தாத் சந்தையில் வெடித்த இரண்டு தற்கொலைக் குண்டுக்காரர்களால் சுமார் 32 பேர் இறந்தார்கள். நீண்டகால அமைதிக்குப் பின்னர் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அச்செயலால் கொதித்துப்போன மக்களின்

Read more