மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது பலாலி – சென்னை விமான சேவைகள்.

கொரோனாத்தொற்றுக்காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த சென்னை – பலாலி விமான சேவைகள் டிசம்பர் 12 ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அலையன்ஸ் விமான நிறுவனத்தினரால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும் ஆதரவைப்

Read more

ராஜிவ் காந்தியைக் கொன்றவர்களை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகக் கொடி தூக்கியிருக்கிறது இந்திய அரசு.

கடந்த வார இறுதியில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தம்மிடம் கலந்தாலோசிக்காமல் விடுதலை செய்ததில் அதிருப்தி அடைந்திருக்கிறது இந்திய அரசு.  “விடுதலை செய்யப்பட்ட ஆறு

Read more

ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சசிகலாவின் கைகள் இருக்கின்றனவா?

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னால் சந்தேகங்கள் எழுப்பப்பட்டதின் பேரில் அவரது ஆரோக்கியம், மருத்துவம், மருத்துவர்கள் பற்றியவற்றைப் பற்றி ஆராய்ந்து கருத்து வெளியிடுமாறு பணிக்கப்பட்ட நீதிபதி

Read more

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் வைபவங்களுக்கான உத்தியோகபூர்வமான பாட்டாக்கப்பட்டது.

மனோன்மணியம் சுந்தரனாரால் பாடப்பட்ட “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்…..” என்று ஆரம்பிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் உத்தியோகபூர்வமான வைபவங்கள், கல்விக்கூடங்களில் பாடப்படவேண்டிய பாடல் என்று தமிழக

Read more

தமது துணையின் வன்முறைக்குள்ளாகும் தமிழ்நாட்டுப் பெண்கள் 38 % ஆகும்.

இந்தியாவின் தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பு நடத்திய ஆராய்வின்படி தென்னிந்தியாவில், தெலுங்கானாவில் மட்டுமே, தமது துணையின் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் தமிழ்நாட்டை விடக் குறைவாகும். கர்நாட்காவில் 44.4% பெண்களும்,

Read more

ஓகி புயல் 4வது ஆண்டு நினைவு நாள் 2021 நவம்பர் 29 மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி*

2017 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி ஒக்கீ புயல் தமிழகத்தை தாக்கிய பொழுது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19

Read more

இருபதாயிரம் ரூபாய் செலவில் 30 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய மின்சார மிதிவண்டியைத் தயாரித்திருக்கிறார் பாஸ்கரன்.

தமிழ்நாடு விழுப்புரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தனது சொந்த முயற்சியில் ஒரு மின்சார மிதிவண்டியைத் தயாரித்திருக்கிறார். அது முப்பது கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது. ஒரு யுனிட்

Read more

கோவிலில் குருக்கள், எந்தச் சாதியைச் சேர்ந்தவராகவும் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கலாம்!

“பிராமணரல்லாதவர்கள் மட்டுமல்ல பெண்களும் இந்துக் கோவில்களில் குருக்களாக நியமிக்கப்படலாம்,” அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார். அது பற்றிக் குறிப்பிடுகையில் இந்துசமய அற நிலைத்துறை அமைச்சர் புதியதாகப் பதவியேற்றிருக்கும்

Read more

கொரோனாத்தொற்றுக்கள் மோசமாகப் பரவியிருக்கும் கோயம்புத்தூர் இந்துக் கோவிலில் கொரோனாதேவி சிற்பம் ஸ்தாபிக்கப்பட்டது

இந்தியா தொடர்ந்தும் கொரோனாக்கிருமிகளின் பரவலால் தத்தளிக்கிறது. உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்கள் மீண்டும் சுமார் 4,000 அதிகமானவர்கள் ஒரே நாளில் இறந்ததைக் குறிப்பிடுகின்றன. பரவல் மிக அதிகமாக இருக்கும் மாநிலங்களில்

Read more

தமிழ்நாட்டுச் சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டவர்களில் 25 %, கடுமையான குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளவர்கள்.

ஜனநாயக மாற்றங்களுக்கான அமைப்பு [ Association of Democratic Reforms ] தமிழ்நாட்டுச் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் சமர்ப்பித்திருக்கும் தங்களது விபரங்களை ஆராய்ந்ததில் அவர்களில் 25 விகிதமானவர்கள்

Read more