விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மனைவி ,மகள் உயிருடன் இருக்கிறார்களா…?

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி , மற்றும் பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.பல தசாப்தமாக நடைப்பெற்ற உள் நாட்டு யுத்தம்

Read more

தமிழ் மொழி பழமை வாய்ந்த மொழி- நரேந்திர மோடி

இலங்கை இந்திய மலேசியா சிங்கபூர் கனடா என பல்வேறு பட்ட நாடுகளில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். கலை கலாச்சாரம் என தமிழ் மொழி மிகவும் பழமையான

Read more

வடமராட்சி ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் | இன்று ஆரம்பம்

வடமராட்சி ஞாபகார்த்தக் கிண்ணத்துக்கான யாழ்மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலானமாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வடமராட்சியின் முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்களின் அனுசரணையுடன்

Read more

இணையமும் செய்தி ஊடகங்களும்

அன்றும் இன்றும் ஊடகங்கள் எமது நாளாந்த வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவையாக இருக்கின்றன. நாட்டு நடப்புகளை மக்களுக்கு அறியத் தருவதிலும் பொதுமக்களின் அபிப்பிராயங்களை கட்டமைப்பதிலும் சமூகப் பிரச்சனைகளை

Read more

மனநிலை பாதித்தவருக்குத் தூக்கா?|சர்வதேச ரீதியாக வலுக்கிறது எதிர்ப்பு|மலேசியத் தமிழரது மரண தண்டனை

சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு புதன்கிழமை நிறைவேற்றப்படவிருந்த தூக்குத் தண்டனையை அந்நாட்டின் நீதிமன்றம் ஒன்று தாமதப்படுத்தியிருக்கிறது. மலேசியாவைச் சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம்(Nagaenthran K.Dharmalingam) என்ற 33 வயதுடைய தமிழருக்கு

Read more

இலங்கை அதிபரது ஹொட்டேலுக்குவெளியே தமிழர் ஒன்று கூடி எதிர்ப்பு!

ஸ்கொட்லாந்தில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே தங்கியுள்ள ஹொட்டேலுக்கு வெளியே தமிழர்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். பருவநிலை மாறுதல் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில்

Read more

ஜேர்மனி மழை வெள்ளப் பெருக்கில் மீசாலை இளம் குடும்பஸ்தர் மரணம்!

அண்மையில் ஜேர்மன் நாட்டை உலுக்கிய பெரும் வெள்ளப் பெருக்கில்அங்கு வசிக்கும் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மழையால் பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்ட North

Read more

பாரிஸில் மறைவிடத்தில்பெருமளவு தங்கம் மீட்பு!தமிழர் ஒருவர் கைது!!

பாரிஸ் நகரின் பத்தாவது நிர்வாகப் பகுதியில் மறைவிடம் ஒன்றில் இருந்து பெருமளவு தங்கம் ,பணம் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருள்களை பொலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள் ளனர். இது தொடர்பாக

Read more

திருக்குறளை ஐரிஷ் மொழியில் மொழிபெயர்க்க ஆரம்பம்

உலகப் பொதுமறையான திருக்குறளை ஐரிஷ் மொழியில் மொழிபெயர்ப்பதற்கான ஏற்பாடு அண்மையில் பெருமெடுப்போடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம்  நடாத்திய திருக்குறள் பெருவிழாவில், கல்வியலாளர்கள் முன்னிலையில்

Read more

நாடகக் கீர்த்தி’ விருது பெற்றார் மரிய சேவியர் அடிகளார்

திருமறைக்கலாமன்ற நிறுவுனர் அறுட்கலாநிதி மரிய சேவியர் அடிகளார் அவர்கட்கு “நாடக கீர்த்தி” என்ற உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கெளரவத்தை செப்டெம்பர் மாதம் 11ம் திகதி

Read more