பாலைவனத்தில் காளான் தோண்டுபவர்களைத் தாக்கி 60 பேரைக் கொன்றனர் ஐ.எஸ் தீவிரவாதிகள்.

சிரிய அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் ஹொம்ஸ் பிராந்தியத்தில் காளான் வேட்டைக்குச் சென்றவர்களைத் தாக்கி சுமார் 60 பேரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கொன்றிருப்பதாகச் சிரியாவின் செய்திகள் குறிப்பிடுகின்றன. உள்நாட்டுப் போரால்

Read more

பேஷாவர் குண்டு வெடிப்பின் பின்னாலிருந்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

திங்களன்று பாகிஸ்தான், பேஷாவர் நகரின் பொலீசார் வாழும் பகுதியிலிருக்கும் பள்ளிவாசலில் வெடித்த குண்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது. காயப்பட்டுச் சிகிச்சைக்கு உள்ளாகியிருப்போர் எண்ணிக்கை 225

Read more

பாகிஸ்தான், பேஷாவர் நகரப் பள்ளிவாசலில் வெடித்தது குண்டு, 90 க்கும் அதிகமானோர் பலி.

வடமேற்குப் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே பேஷாவர் நகரின் பள்ளிவாசலில் குண்டு வெடித்ததில் சுமார் 90 பேர் இறந்திருக்கிறார்கள். பிற்பகல் நேரத்துத் தொழுகைக்காக விசுவாசிகள் கூடியிருந்த சமயத்தில்

Read more

இஸ்லாமாத் கடைவீதிக் குண்டு வைத்ததாக அஹ்லாம் அல் பஷீர் என்ற சிரியப் பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இஸ்தான்புல் நகரின் இஸ்திக்லால் வீதியில் ஞாயிறன்று வெடித்த குண்டு வைத்தவர் என்று ஒரு சிரியப் பெண் துருக்கியப் பொலீசாரால் அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டிருக்கிறார். அஹ்லாம் அல்

Read more

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தனது கண்களில் ஒன்றில் பார்வையிழந்திருக்கிறார்.

இந்தியப் பின்னணிகொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளரான சல்மான் ருஷ்டி தனது இலக்கியத்துக்காக உலகெங்கும் அறியப்பட்டவர். அவரது மிகவும் சர்ச்சைக்கு உரிய படைப்பான சாத்தானின் வேதங்கள் (The Satanic Verses)நூலுக்கு

Read more

ரோஹின்யா இனத்தினரின் தலைவர்களிருவர் பங்களாதேஷில் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

மியான்மாரிலிருந்து விரட்டப்பட்டு வந்த ரோஹின்யா இனத்தினருக்கு அடைக்கலம் கொடுத்த பங்களாதேஷ் அரசு பயந்தது போலவே ரோஹின்யாக்களுக்கிடையே வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. அச்சமூகத்தின் வெவ்வேறு அரசியல் தலைமைகளுக்கிடையே இருக்கும் முரண்பாடுகள்

Read more

குற்றங்கள் அதிகுறைந்த ஐஸ்லாந்தில் தீவிரவாதத் திட்டம் முறியடிக்கப்பட்ட பின் துப்பாக்கிச் சட்டங்கள் பற்றிய விவாதங்கள்.

 செப்டெம்பர் மூன்றாம் வாரத்தில் தீவிரவாதத் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டதாக நான்கு ஐஸ்லாந்துக் குடிமக்கள் கைதுசெய்யப்பட்டனர். அந்தச் செய்தி உலகில் குற்றங்கள் மிகக் குறைவான நாடுகளில் முதன்மையான ஒன்றான ஐஸ்லாந்தின்

Read more

குட்டி ஐஸ்லாந்தில் தீவிரவாதத் தாக்கலுக்குத் திட்டமிட்டவர்களை பொலீசார் கைது.

உலகிலேயே குற்றங்கள் மிகவும் குறைந்த நாடுகளிலொன்று ஐஸ்லாந்து. அந்த நிலபரத்தைக் குழப்புவதாக புதன்கிழமையன்று நாட்டின் பொலீசார் பல இடங்களில் நடத்திய அதிரடிச் சோதனைகள் மூலம் 30 வயதைச்

Read more

காபுல் ரஷ்யத் தூதுவராலயத்துக்கு வெளியே மனிதக்குண்டு, 25 பேர் பலி.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் ரஷ்யத் தூதுவராலய வாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியானார்கள். பலியானவர்களில் இரண்டு பேர் ரஷ்யத் தூதுவராலயத்தின் பணிபுரிபவர்கள் என்று ரஷ்யாவின்

Read more

கத்திக்குத்துக் கொலைகளால் ஒரு கனடிய மாகாணத்தையே நடுங்கவைத்திருக்கும் இருவரைப் பொலீசார் தேடிவருகிறார்கள்.

கனடாவின் [Saskatchewan] சஸ்கச்சேவன் மாகாணத்து மக்கள் பயத்தில் உறையவைத்திருக்கிறார்கள் டேமியன், மைல்ஸ் சாண்டர்சன் ஆகியோர். கருப்பு நிறக் காரொன்றில் பயணித்து மாகாணத்தின் பல இடங்களில் கத்தியால் குத்தி

Read more