உணவுப்பொருட்கள், எரிபொருள் விலையுயர்வால் ஏற்பட்ட போராட்டங்களால் பெருவில் ஊரடங்குச்சட்டம்.

பெரு நாட்டின் தலைநகரான லீமாவிலும், பக்கத்து நகரான கல்வாவோவிலும் நாட்டின் ஜனாதிபதி பெத்ரோ கஸ்டில்லோ ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியிருக்கிறார். சமீப காலத்தில் உயர்ந்துவரும் உணவுப்பொருட்களின் விலை, வரியுயர்வு, … Continue reading உணவுப்பொருட்கள், எரிபொருள் விலையுயர்வால் ஏற்பட்ட போராட்டங்களால் பெருவில் ஊரடங்குச்சட்டம்.