மூலப்பிரதிகளோடு தாக்கல் செய்த வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்க நீதிமன்ற உத்தரவு
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு, பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களை உள்ளடக்கிய வேட்புமனுக்களை மீண்டும் ஏற்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முந்தைய