போதைப்பொருள் கலாசாரத்தை முற்றாக ஒழிப்போம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய
நாடு முழுவதும் போதைப்பொருள் கலாசாரம் ஒழிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியார். ஏதேனும் விமர்சனங்கள் வந்தாலும், அரசாங்கம் இதில் உறுதியாக உள்ளது என்று அவர்