பொங்கியெழுந்த ஈரான் – அடுத்தது என்ன?

எழுதுவது : சுவிசிலிருந்து சண் தவராஜா இஸ்ரேல் மீது மிகப் பாரிய ஒரு தாக்குதலை நடத்தியிருக்கிறது ஈரான். ஏப்ரல் முதலாந் திகதி சிரியாவில் ஈரானியத் தூதரகம் மீது

Read more

வடகொரியா 02 ஏவுகணைகளை சோதித்துள்ளது..!

வடகொரியாவானது நேற்றைய தினம் 2 ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளது. வடகொரியாவில் உள்ள மேற்கு கடல் பகுதியில் ஹவாசால் -1ரா-3 என்ற ஏவுகணையையும் ,பியோல்ஜி -1-2 என்ற ஏவுகணையையும்

Read more

சிறைச்சாலையில் இருந்து அதிபர் மாளிகைக்கு | டியோமாயே பாயே –

சுவிசிலிருந்து சண் தவராஜா ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்கள் சிறைக் கொட்டடிக்கு அனுப்பி வைக்கப்பட்டதையும், சிறை வைக்கப்பட்டவர்கள் அதிபர் மாளிகைக்குச் சென்றதையும் உலகின் பல நாடுகளில் பார்த்திருக்கிறோம். அடக்குமுறை

Read more

தென்கொரிய தேர்தலில் ஆட்சியை அபார வெற்றியால் கைப்பற்றிய எதிர்க்கட்சிகள் கூட்டணி

தென்கொரிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடித்து அதிக இடங்களை எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளது.ஆளும் மக்கள் சக்தி சார்பில் இதுவரை பிரதமராக இருந்த ஹான் டக்-சூ , அவரின்

Read more

அயர்லாந்தின் புதிய பிரதமாராக சைமன் ஹரிஸ்

அயா்லாந்தின் புதிய பிரதமராக 37 வயதுடைய சைமன் ஹரிஸ் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். அயர்லாந்தில் இதுவரை  பிரதமராக இருந்தவர்  இந்திய வம்சாவளியைச் சோ்ந்த லியோ வராத்கா் ஆவார்.இவர்  கடந்த மாதம் திடீரென

Read more

டமஸ்கஸ் தாக்குதல் | மத்திய கிழக்கில் திறக்கும் மற்றுமொரு போர் முனை?

எழுதுவது சுவிசிலிருந்து சண் தவராஜா சிரியத் தலைநகர் டமஸ்கஸில் அமைந்திருந்த ஈரான் தூதரகப் பணிமனை மீது விமானக் குண்டுத் தாக்குதலை நடத்தி அதனைத் தரைமட்டமாக ஆக்கியிருக்கிறது இஸ்ரேல்.

Read more

புட்டினின் வெற்றியும் ஜனநாயகத்தின் அளவுகோலும்

எழுதுவது : சுவிசிலிருந்து சண் தவராஜா ரஸ்ய அதிபருக்கான தேர்தலில் நடப்பு அதிபரான விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றுள்ளார். வழக்கத்தை விடவும் அதிகளவு எண்ணிக்கையான வாக்காளர்கள் தேர்தலில்

Read more

சாந்தனுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு வாருங்கள்| பொது அமைப்புக்கள் கோரிக்கை

பலவழிகளில்  இழுபறிப்பட்டு நிறைவில் தில்லையம்பலம் சுதேந்திரராஜா ஆகிய சாந்தன் அவர்களின் பூதவுடல் உறவினர்கள் கையில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  அதனைத்தொடர்ந்து சாந்தனின் புகழுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. 

Read more

நீதிமன்றங்களுக்குள் முடங்கும் தமிழரசு?!

எழுதுவது: புருஜோத்தமன் தங்கமயில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை தங்களின் தனிச் சொத்து என்று நினைத்து சிலர் கையாண்டதன் விளைவாக, அந்தக் கட்சி இன்று நீதிமன்றங்களுக்குள் முடங்கும் நிலை

Read more