டோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் உயிர் தப்பினர் – ஆறு பேர் பலி
கட்டாரின் தலைநகர் டோஹாவில் நடந்த இஸ்ரேலிய தாக்குதலில் ஹமாஸ் தலைவர்கள் உயிர் பிழைத்ததாகவும், ஆனால் ஆறு பேர் உயிரிழந்ததாகவும் ஹமாஸ் தனது முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
கட்டாரின் தலைநகர் டோஹாவில் நடந்த இஸ்ரேலிய தாக்குதலில் ஹமாஸ் தலைவர்கள் உயிர் பிழைத்ததாகவும், ஆனால் ஆறு பேர் உயிரிழந்ததாகவும் ஹமாஸ் தனது முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் தொடர்பில் கடிதம் எழுதிய விவகாரம் சர்ச்சையாக்கப்படுகிறது கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்குக்
Read moreஎழுதுவது :சுவிசிலிருந்து சண் தவராஜா பால்கன் நாடான சேர்பியாவில் அரசாங்கத்துக்கு எதிரான மிகப் பெரிய பேரணி ஒன்று நடைபெற்றிருக்கிறது. மாணவர்கள், தொழிற்சங்கவாதிகள், பொதுமக்கள் என 3 இலட்சத்துக்கும்
Read moreஉக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக, ரஷ்யாவிடம் எண்ணெய் மற்றும் எரிபொருட்களை வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் தயாரிப்புகளுக்கு 500% வரி
Read more2025 ஆம் ஆண்டின் கனடா கூட்டாட்சித் தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி முக்கிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி, ஜஸ்டின் ட்ரூடோவின் பதவியிலிருந்து விலகியதையடுத்து
Read moreஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்கம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. நான்கு பயங்கரவாதிகள்
Read moreகம்போடியாவில் கண்ணிவெடிகளை இனங்காண்பதற்காக ஈடுபடுத்தப்பட்ட எலி உலக சாதனை படைத்துள்ளது. ரொனின் என அழைக்கப்படும் இந்த எலி 109ற்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகளை மோப்பம்
Read moreமியன்மாரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில்
Read moreஉலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், ஈரான் தனது மிகப்பெரிய நிலத்தடி ஏவுகணை தளத்தை வெளியிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அணுவாயுத ஏவுகணைகளுடன் கூடிய இந்த நிலத்தடி நகர், பிராந்தியத்திலுள்ள
Read moreஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தொடர்புடையதாக கருதப்படும் முன்னாள் மூத்த இராணுவத் தளபதிகளுக்கு இன்று (24 03 25)
Read more