உலகம்

உலகம்செய்திகள்

டோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் உயிர் தப்பினர் – ஆறு பேர் பலி

கட்டாரின் தலைநகர் டோஹாவில் நடந்த இஸ்ரேலிய தாக்குதலில் ஹமாஸ் தலைவர்கள் உயிர் பிழைத்ததாகவும், ஆனால் ஆறு பேர் உயிரிழந்ததாகவும் ஹமாஸ் தனது முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Read more
அரசியல்உலகம்செய்திகள்

கனடா அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழும் விமர்சனம்

தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் தொடர்பில் கடிதம் எழுதிய விவகாரம் சர்ச்சையாக்கப்படுகிறது கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்குக்

Read more
அரசியல்உலகம்செய்திகள்

சேர்பியாவில் தொடரும் வெகுஜனப் போராட்டங்கள்

எழுதுவது :சுவிசிலிருந்து சண் தவராஜா பால்கன் நாடான சேர்பியாவில் அரசாங்கத்துக்கு எதிரான மிகப் பெரிய பேரணி ஒன்று நடைபெற்றிருக்கிறது. மாணவர்கள், தொழிற்சங்கவாதிகள், பொதுமக்கள் என 3 இலட்சத்துக்கும்

Read more
அரசியல்உலகம்செய்திகள்

இந்திய சீனப் பொருட்களுக்கு 500 வீத வரிவிதிக்கத் திட்டமிடும் அமெரிக்கா

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக, ரஷ்யாவிடம் எண்ணெய் மற்றும் எரிபொருட்களை வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் தயாரிப்புகளுக்கு 500% வரி

Read more
அரசியல்உலகம்செய்திகள்

மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி கனடா கூட்டாட்சித் தேர்தலில் வெற்றி

2025 ஆம் ஆண்டின் கனடா கூட்டாட்சித் தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி முக்கிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி, ஜஸ்டின் ட்ரூடோவின் பதவியிலிருந்து விலகியதையடுத்து

Read more
இந்தியாஉலகம்

இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான் – பதிலடி கொடுத்தோம் என இந்திய இராணுவமும் தெரிவித்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்கம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. நான்கு பயங்கரவாதிகள்

Read more
உலகம்

109ற்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை இனங்கண்டு உலக சாதனை படைத்த எலி !

கம்போடியாவில் கண்ணிவெடிகளை இனங்காண்பதற்காக ஈடுபடுத்தப்பட்ட எலி உலக சாதனை படைத்துள்ளது. ரொனின் என அழைக்கப்படும் இந்த எலி 109ற்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகளை மோப்பம்

Read more
உலகம்செய்திகள்

மியன்மாரில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மியன்மாரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில்

Read more
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கான அணுவாயுத ஏவுகணைகளுடன் மிகப்பெரிய நிலத்தடி ஏவுகணை நகரம்!|வீடியோ வெளியிட்ட ஈரான்

உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், ஈரான் தனது மிகப்பெரிய நிலத்தடி ஏவுகணை தளத்தை வெளியிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அணுவாயுத ஏவுகணைகளுடன் கூடிய இந்த நிலத்தடி நகர், பிராந்தியத்திலுள்ள

Read more
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகளை தடைசெய்யப்பட்டோர் பட்டியலில் ஐக்கிய இராச்சியம் இணைத்தது

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தொடர்புடையதாக கருதப்படும் முன்னாள் மூத்த இராணுவத் தளபதிகளுக்கு இன்று (24 03 25)

Read more