பொங்கியெழுந்த ஈரான் – அடுத்தது என்ன?

எழுதுவது : சுவிசிலிருந்து சண் தவராஜா இஸ்ரேல் மீது மிகப் பாரிய ஒரு தாக்குதலை நடத்தியிருக்கிறது ஈரான். ஏப்ரல் முதலாந் திகதி சிரியாவில் ஈரானியத் தூதரகம் மீது

Read more

நீதிமன்றங்களுக்குள் முடங்கும் தமிழரசு?!

எழுதுவது: புருஜோத்தமன் தங்கமயில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை தங்களின் தனிச் சொத்து என்று நினைத்து சிலர் கையாண்டதன் விளைவாக, அந்தக் கட்சி இன்று நீதிமன்றங்களுக்குள் முடங்கும் நிலை

Read more

தமிழக வெற்றிக் கழகம்- விஜய் கட்சிப்பெயர் இன்று அறிவிப்பு

தமிழக சினிமா நடிகர் விஜய், அரசியல் கட்சியொன்றை இன்று அறிவித்து தன் அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். தமிழக மக்கள் இயக்கம் என இதுவரை மக்கள் பணிகளை செயற்படுத்தி

Read more

இந்தியாவுக்குள் இலங்கை – இலங்கைக்குள் இந்தியா – பகுதி 1

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். சில வேளைகளில் ஊரை இரண்டாக்குவதை தனது சுயலாபத்துக்காக கூத்தாடியே செய்வதுண்டு. 75 வருடங்களாக தமது உரிமைக்காகப் போராடி வருவதாகச் சொல்லும்

Read more

பிரித்தானியா – இந்தியா தடையில்லா வர்த்தக கூட்டுறவு பற்றி பேச்சு

பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவ்லி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பயங்கரவாத எதிர்ப்புக்குழுவின் இரு நாள்கள்

Read more

பிரித்தானிய பிரதமராகிறார் ரிஷி சுனக்

பிரித்தானாயிவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்க உள்ளார். பிரதமரான லிஸ் ட்ரஸ் பதவி விலகலைத் தொடர்ந்து, கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைக்கு வர குறைந்தளவு 100

Read more

பொறிஸ் அடுத்த பிரமருக்காக போட்டியிடமாட்டாராம் |இது சரியான செயலில்லை என்கிறார்

பிரித்தானியாவின் அடுத்த பிரதமரை விரைவில் தேர்ந்தெடுப்பதற்கான கட்சியின் தலைமைக்கான தேர்தலில் தன்னை ஈடுபடுத்தப்போவதில்லை என முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோண்சன் அறிவித்துள்ளார். தனக்கு போதுமான ஆதரவு இருப்பதாக

Read more

சிறீலங்காவில் 22 ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது

சிறீலங்கா நாடாளுமன்றத்தில் அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. அதன் மீதான வாக்கொடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்று அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேறியது. அரசியலமைப்பின் 22 ஆவது

Read more

ரஞ்சன் ராமநாயக்க| விடுதலையின் பின் பதவியும் வழங்கப்பட்டிருகிறது

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நிபந்தனையின் கீழ் விடுதலைபெற்று வெளியே வந்துள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு

Read more

போராட்டக்கள செயற்பாட்டாளர் டொக்டர் பெத்தும் கர்னரை கைது செய்ய பிடியாணை

நீதிமன்றத்தில் முன்னிலையாகாத போராட்டக்கள செயற்பாட்டாளர் டொக்டர் பெத்தும் கர்னரை கைது செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்

Read more