அவுஸ்ரேலிய நாட்டவருக்கு யாழில் வாள்வெட்டு | காணொளி புதினப்பக்கம்

👉 அவுஸ்ரேலிய நாட்டவருக்கு யாழில் வாள்வெட்டு|👉பிரிட்டிஷ் முடியாட்சி தொடர வேண்டுமா – அவுஸ்ரேலியா பிரேரணை மேலும் செய்திகள் 👇

Read more

சிறீலங்காவில் 22 ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது

சிறீலங்கா நாடாளுமன்றத்தில் அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. அதன் மீதான வாக்கொடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்று அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேறியது. அரசியலமைப்பின் 22 ஆவது

Read more

சிறீலங்காவில்  அதிகரிக்கும்  கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்

சிறீலங்காவில் கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை அண்மைய மாதங்களில்  அதிகளவு அதிகரித்துள்ளதாக.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.  நாட்டின் கடந்தகால பொருளாதார தாக்கங்களினாலும் அதன் விளைவுகளாலும் மக்கள் நாட்டைவிட்டு

Read more

சிறீலங்காவில் ஒருவருக்கு 13 137 ரூபாய்கள் போதுமாம்- அரச அறிக்கை சொல்கிறது

சிறீலங்காவில் ஒருவர் வாழ்வதற்கு மாதமொன்றிற்கு 13137 ரூபாய்கள் போதுமென அரச அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது. இது ஒரு நபரின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்யப் மிகக்குறைந்த தொகை என

Read more

ரஞ்சன் ராமநாயக்க| விடுதலையின் பின் பதவியும் வழங்கப்பட்டிருகிறது

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நிபந்தனையின் கீழ் விடுதலைபெற்று வெளியே வந்துள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு

Read more

கட்டுமானப் பொருள்களின் இறக்குமதி|தடைகள் சில தளர்ந்தது

கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான சிலபல மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை சில நிபந்தனைகளின் அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு ஏதுவாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில்

Read more

மண்ணெண்ணெய் விலை ஏறுகிறது | மக்களுக்கே அது தரும் அவதி

நேற்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணையின் விலை 253 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.இதன் படி புதியவிலை 340 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபணம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தினமும்

Read more

பல்கலைக்கழக ஒன்றிய ஏற்பாட்டாளர் மீது 90 நாள் விசாரணைக்கு ரணில் கொடுத்த அனுமதி

கடந்த 18ம் திகதி நடந்த ஆர்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினரை 90 நாட்கள் தடுத்து வைத்து

Read more

சித்திரைப் புரட்சியும் இலங்கையும் – 1

இந்த வருடம் மார்ச் நடுப்பகுதியில் சனாதிபதி அலுவலகத்தின் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச தலைமையில் “நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் நாட்டின் மோசமான சூழ்நிலைக்கும் பொறுப்பேற்று சனாதிபதி

Read more

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது வன்முறைத்தாக்குதல் | பொறுப்புக்கூறக் கோரும் சட்டத்தரணிகள் சங்கம்

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் உள்ள காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் நேற்றிரவு வன்முறை மற்றும் வன்முறையை பிரயோகித்து தாக்குதல் நடத்தியதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL)

Read more