மண்ணெண்ணெய் விலை ஏறுகிறது | மக்களுக்கே அது தரும் அவதி

நேற்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணையின் விலை 253 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.இதன் படி புதியவிலை 340 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபணம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தினமும்

Read more

பெற்றோல், டீசல் விலைகளும் மீண்டும் அதிகரிக்கிறது| சிறீலங்கா

ஜூன்மாதம் 26ம் திகதி இன்று அதிகாலை 2.00 மணி முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை உடன் அமுலுக்கு கொண்டு வரும்

Read more

ஜூன் நடுப்பகுதியில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

அமைச்சரவை அங்கீகரித்த எரிபொருள் சூத்திரத்தின் பிரகாரம் மீண்டும் எரிபொருள்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழமையாக ஒவ்வொருமாதமும் 10ம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாகிய எரிபொருள்

Read more