கடைசி ஓவரில் லக்னோ வென்றது | இன்றும் மும்பை தோல்வி

IPL தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை 4 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்டுக்களால் வென்றது. Ekana Sports City மைதானத்தில் நடைபெற்ற

Read more

இந்திய ஜனாதிபதி நாளை அயோத்தி பயணம்..!

இந்திய ஜனாதிபதி நாளைய தினம் அயோத்தியில் அமைந்திருக்கும் இராமரை தரிசிக்க செல்லவுள்ளார். அங்கு சென்று இராம் கோவில் மற்றும் அனுமான் கர்ஹி ஆலயத்திற்கும் சென்று தரிசனத்தில் ஈடுப்பட

Read more

இதனால் வாழ்க்கை வளம் பெறும்..!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥*தன்னம்பிக்கை* *கவிதைகள்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 உரைக்கும் போது தான்சந்தனம் மணம் வீசுகிறது… உருகும் போது தான்மெழுகுவர்த்தி ஒளி தருகிறது….. எரியும் போது தான்

Read more

ருயாங் தீவில் எரிமலை சிதறல்..!

இந்தோனேசியாவின் ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை அப்பகுயில் வாழும் 12 ஆயிரத்திற்கும்

Read more

அதிகரித்து வரும் சிறுநீரக நோயாளர்கள்..!

இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் வைத்தியர் சஞ்சய் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை

Read more

எரி பொருட்களின் விலையில் மாற்றம்..!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,

Read more

இது தான் சுதந்திரமா?

இறக்கைகளை வெட்டி சாய்த்து பறவைகளை பறக்க சொல்லி சுதந்திரம் என பெருமைப்படும் மனித இனம். பறவைகளின் சுதந்திரம் பறப்பதில் அல்ல. அதை கட்டுப்படுத்தி கண்காணிக்கும் காவல் மனம்.

Read more

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு ஈழவேந்தன் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த ஈழவேந்தன் அவர்கள்  கனடா ரொரேண்டோவில் காலமானார் என்ற செய்தியை அவரின்

Read more

டெங்கு பரவும் நிலை..!

இந்த வருடத்தில் இதுவரை 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி அதிக டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அவர்களில்

Read more

இலங்கை இந்தியாவிற்கு இடையில் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்..!

எதிர்வரும் 13ம் திகதி முதல் இலங்கை இந்தியாவிற்கு இடையில் கப்பல் போக்குவரத்து இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 150 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகள் காணப்படுவதாகவும் ,இதில் பயணிப்பதற்கு

Read more