இது தான் சுதந்திரமா?

இறக்கைகளை

வெட்டி

சாய்த்து

பறவைகளை

பறக்க

சொல்லி

சுதந்திரம்

என

பெருமைப்படும்

மனித

இனம்.

பறவைகளின்

சுதந்திரம்

பறப்பதில்

அல்ல.

அதை

கட்டுப்படுத்தி

கண்காணிக்கும்

காவல்

மனம்.

இங்கு

பறவைகளின்

உயிர்

வாழ்க்கை

சுதந்திரம்

இவை

எல்லாம்

மனிதர்களின்

நாக்கில்

மசாலாக்கள்

தடவிய படி

ருசியின்

வேகத்தில்

பறவைகளின்

சுதந்திரம்

ஜீவகாருண்யத்தின்

இரத்த

சிதறல்கள்.

இங்கு

பறவைகள்

கூட

சிலுவை

பலி

சுமப்பது

கட்டாயம்.
கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *