தமிழோடு | கதைநடை

அன்று அதிகாலை “இன்றைக்கு தீர்த்தத்தொட்டி முருகன் கோவிலுக்கு போகலாமா?” என்றாள் என் மனைவி. பொதுவாக எப்போதும் அவள் என்னிடம் கோயிலுக்குப் போவது குறித்து பேசுவதில்லை. அவள் இப்படிக்

Read more

திருந்திய உள்ளங்கள்!| கதைநடை

இரவு மணி 11 புதுமனை புகுவிழா விற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பெரிய விழாவாக இல்லாமல் தன் குடும்பத்தார், நண்பர்கள் மட்டும் பங்கெடுத்துக் கொள்வதற்கான விழாவாக

Read more

அந்த நொடியில்

“ஐயோ! வேண்டாங்க, அதுக்குள்ள அந்த முடிவுக்கு போகாதீங்க! நான் சொல்றத கேளுங்க. நாம இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து பாப்போங்க. எடுத்த எடுப்பிலேயே யாரும் வாழ்க்கையில முன்னேறியதா சரித்திரம்

Read more

“ஒத்த ரூபாய்”

முப்பது வருட கால உள்நாட்டு யுத்தத்தில் அவன் பெற்றுக் கொண்ட லாபம் அந்த ஆறு பிள்ளைகள் மட்டும் தான். வலியாரின் வயிறை வறுமைதின்ன பசி மட்டும் வசதியாய்

Read more

இன்னமும் அந்த அண்ணன் எங்கே எல்லாம் போகணுமோ!!!

சைக்கிளை வேக வேகமாக மிதித்து கொண்டு இருந்தேன்.அப்பொழுது என்னைவிட வேகமாக வந்து குறுக்கே கட்டையை போட்ட மாதிரிஎனக்கு தெரிஞ்ச கலா அக்கா வந்து வழியை மறிச்சு நின்னுச்சு,எனக்கு

Read more

விடியாத பகல்

 குளித்துவிட்டு முகக் கண்ணாடியில் தாடியைச்  சீவிக் கொண்டு தொப்பியைத் தலையில் அணிந்து கொண்டு சந்தோஷமாய்  வெளியேறினான் ஹபீப். நண்பர்களோடு நேரங்களை செலவளித்துவிட்டு   வீட்டுக்குத் திரும்பத் தனது இருசக்கரத்தில்

Read more

‘அம்புரோசுக் கொத்தனின் சாக்காலமும்|தேசக்கடவுளும்” – கதை நடை

அம்புரோசு கொத்தனின் பாதங்கள் இரண்டும் விரிந்து தொங்கின.அந்த பாதங்களானது மரத்து,உறைந்து போயிருந்தன.அவனது அன்னாக்கில் இருந்து நாக்கானது வெளியே சாடி,அதுவும் பிளந்த வாயை விட்டு நீண்டு தொங்கியது.கைகளும் அப்படியாகவே

Read more