பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் விபத்து: மூவர் காயம்
நுவரெலியா – ராகலை பிரதான வீதியில் புரூக்ஸைட் தோட்டப் பகுதியில் நேற்று பிற்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில்,
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
நுவரெலியா – ராகலை பிரதான வீதியில் புரூக்ஸைட் தோட்டப் பகுதியில் நேற்று பிற்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில்,
Read moreமட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவம் வெள்ளிக்கிழமை (06) முன்னிரவு கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. இவ்வாலயத்தின் உற்சவம் நாளை மறுதினம் திங்கட்கிழமை (9)
Read moreசம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிலரை சம்மாந்துறை பொலிஸார்
Read moreபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA), சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு மற்றும் ஜப்பான் அரசாங்கத்தின் பங்காளித்துவத்துடன் பொது சுகாதார தயார்நிலை மற்றும் பயணிகளை கையாளும் திறன்களில் ஒரு
Read moreமத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தால் நடத்தப்பட்ட சிறந்த பசுமை புகையிரத நிலைய போட்டியில் திருகோணமலை புகையிரத நிலையம் இலங்கையின் முதலாவது பசுமை நிறைந்த புகையிரத நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனாதிபதி
Read moreஉள்ளூராட்சி சபைகளில் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாகச் சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன்,
Read moreவவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு கிராமத்திற்கும் மங்கிக்கட்டு கிராமத்திற்கும் இடைப்பட்ட கரவெட்டி வீதியில் இன்று மதியம் 1 மணியளவில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியிருக்கிறது. குறித்த வீதியால்
Read moreபிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான (Online
Read moreஇரு நாடுகளுக்குமிடையிலான 70 ஆண்டுகால பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளைப் பற்றி அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ் இன்று கருத்துத் தெரிவித்தார். இலங்கை
Read moreகொரோனா தொற்றுக்குள்ளாகும் நபர்களின் அடிப்படையிலேயே சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தேவையேற்பட்டால் விமான நிலையம் மற்றும் துறைமுகத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் உள்ளிட்ட சுகாதார
Read more