இனிதே நிறைவேறிய இலண்டன் தமிழ் நிலைய மாலை

இலண்டனில் ’தமிழ் நிலைய மாலை’இலண்டனில் இயங்கி வரும் தனித்துவமான பாடசாலைகளில் ஒன்றான இலண்டன் தமிழ் நிலையப் பாடசாலையின் வருடாந்த ‘தமிழ் நிலைய மாலை’ நிகழ்வு 07.04.2024 அன்று  

Read more

What’s App இல் பாடசாலைக்கு நிதிசேகரிப்பு|மனித உரிமை ஆணைக்குழு ஆரம்பிக்கும் விசாரணை

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலையொன்றிற்காக whats app வட்சப் ஊடாக தொடர்ச்சியாக நிதி சேகரிக்கும் நடவடிக்கை ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவமானது யாழ் மாவட்ட வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட

Read more

போருக்கு தயாராக வேண்டும் என வட கொரியா தெரிவிப்பு..!

கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் போருக்கு தயாராகுமாறு தெரிவித்துள்ளார். தென் கொரியா,ஜப்பான்,அமெரிக்கா ஆகிய வற்றுடன் பனிப்போர்

Read more

ஹோட்டலில் இருந்த யுவதி உயிரிழப்பு..!

அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த, யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த விடுதியில் நேற்றைய தினம் மாலை தங்கியிருந்த

Read more

நாணயத்தாள்களில் கவனம் தேவை..!

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பல பகுதிகளிலும் போலி

Read more

பூனையை காப்பாற்ற கிணற்றில் விழுந்தவர்கள்..!

இந்தியாவின் மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள வக்கடி என்ற கிராமத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை, காப்பாற்ற உள்ளே குதித்த 5 பேர் மரணமடைந்த சம்பவம்

Read more