இலங்கை

இலங்கைசமூகம்செய்திகள்

மாமனிதர் துரைராஜா சிலை – திருநெல்வேலி சந்தியில் நிறுவ தீர்மானம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் பேராசிரியர் துரைராஜாவின் உருவச் சிலையை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவ தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் செப்டெம்பர் மாதம்  18ம் தேதி

Read more
அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்

போதைப்பொருள் கலாசாரத்தை முற்றாக ஒழிப்போம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

நாடு முழுவதும் போதைப்பொருள் கலாசாரம் ஒழிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியார். ஏதேனும் விமர்சனங்கள் வந்தாலும், அரசாங்கம் இதில் உறுதியாக உள்ளது என்று அவர்

Read more
அரசியல்இலங்கைசமூகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி: அகழ்வுப் பணிகளில் இதுவரை 33 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துபாத்தி பகுதியில் முன்னதாக கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியில் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் இன்று ஏழாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற

Read more
இலங்கைசெய்திகள்

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..!

நாளைய தினம் உள்ளூராட்சி மன்றத. தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு கடமைகளுக்காக 65,000 பொலிஸார் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் 3,216 ரோந்து சேவைகளும் இடம்பெறவுள்ளன.இதே

Read more
இலங்கைசெய்திகள்

சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி – ப்ளூம்பெர்க் தகவல்

இந்த ஆண்டில் இலங்கை ரூபாய் 2.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. 30 எழுச்சி பெற்ற நாட்டு நாணயங்களில் இலங்கை 26ஆவது இடத்தில் உள்ளது.

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29) நிறைவடைகிறது என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுவரை தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரசு

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது பெயரும் புகைப்படமும் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படுவதை கண்டித்து தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அத்தனகல்ல பிரதேச சபைத்

Read more
இலங்கைசெய்திகள்-இலங்கை

கீரிமலை பகுதியில் வெடி குண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நேற்றையதினம் (11) வெடி குண்டுகள் மீட்கப்பட்டன. நாராயணன் சுவாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றினை சுத்தம் செய்தபோதே இவ்வாறு குண்டுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

பிள்ளையானுக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

 ‘பிள்ளையான்’ எனும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது விசாரணைக்காக மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு சி.ஐ.டியால் பெறப்பட்டது.

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் இரகசியங்களை அம்பலப்படுத்திய பிள்ளையான்..!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தனிடம் சி.ஐ.டியினர் மேற்கொண்ட விசாரணையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில விடயங்கள் அம்பலமாகியுள்ளதாக பொதுமக்கள்

Read more