திருடப்பட்ட நகைகள் மீட்பு..!

வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாபின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான, 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து நேற்று 25 ம்

Read more

தற்கொலை செய்துகொண்ட ஆசிரியை..!

பதுளை லுணுகலை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை பிட்டமாருவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய

Read more

நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை..!

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர

Read more

சிவனொளிபாத மலையிலிருந்து குதித்து காணாமல் போன இளைஞர் கண்டுபிடிப்பு..!

சூரிய வெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற நபர் சிவனொளிபாத மலையிலிருந்த கீழே குதித்து காணாமல் போயிருந்த நிலையில், 3 நாட்களின் பின்னர்

Read more

நாணயம்..!

காட்சியும் நானே கவிதையும் நானே ஒரு காலத்தில்நாணயங்கள்(காசு)அதிகமாக இருந்தது.மனிதர்களிடம்நாணயமும் (குணம்)நிறைந்திருந்தது. இக்காலத்தில்..சில்லரைகள் நோட்டாகி..‘சில்லரை’களாய் (குணம்)வலம் வருகிறார்கள்…நாணமில்லா நயவஞ்சகர்களுக்குமத்தியில்ஞானமுள்ளவர்களை காணவில்லை!இங்குநா.. நயம் கொண்டு வாழ்வோரே..இருந்து போகின்றனர்! *வீரா*

Read more

மிக பெரிய இரத்தின கல் கண்டுபிடிப்பு..!

இலங்கையில் பல வகையான இரத்தின கற்கள் அவ்வப்போது கண்டுப்பிடிக்கப்படுகின்றன. அந்த வகையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 802 கிலோ

Read more

உமா ஓயா பலநோக்கு திட்டம் திறந்து வைப்பு..!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மஹாவலி அபிவிருத்தித்

Read more

ஆசிரியர் வெற்றிடத்திற்கான நேர்முகப்பரீட்சை..!

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடத்திற்கென 2024.03.02ம் திகதி இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய, சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை 2024 ஏப்ரல் 29ம் திகதியிலிருந்து மே

Read more

நாளை பாடசாலைகள் ஆரம்பம்..!

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைக்கான இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது அதன்படி மே 03 ஆம் திகதி வரை இந்த

Read more

நிதி நிறுவனம் ஒன்றில் திருடியவர்கள் கைது..!

கலவானை தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து தங்கம் திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றறைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனை

Read more