திருகோணமலை மாவட்ட நீதிபதி எம். கணேஷ்ராஜா மேல் நீதிமன்ற நீதிபதியாகிறார்

இதுவரை காலமும் திருகோணமலை மாவட்ட நீதிபதியாக இருந்து வரும் திரு எம். கணேஷ்ராஜா அவர்கள் மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட

Read more

Sunrisers Hyderabad அணியில் இணையும் வியாஸ்காந்த்| IPL 2024

இலங்கையின் இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இந்தியன் பிரீமியர் லீக் 2024 – IPL2024 இன் எஞ்சிய போட்டிகளுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில்  இணைக்கப்பட்டுள்ளார். Sunrisers

Read more

இந்துக்களின் பெருஞ்சமரில் வெற்றிபெற்ற யாழ் இந்துக்கல்லூரி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற 13ஆவது இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி அணி வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை

Read more

தேசியமட்ட உதைபந்தாட்டம்| மகாஜனாக் கல்லூரி பெண்கள் அணி சாம்பியன்

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தால் 18 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத்தில் மகாஜனாக்கல்லூரி பெண்கள் அணி  சாம்பியனாகியுள்ளது. குறித்த இப்போட்டிகளின் இறுதிப்போட்டி கொழும்பு

Read more

வெற்றிகரமாக நிறைவேறிய சிதம்பரா கணித போட்டிப்பரீட்சை

வருடாவருடம் நடைபெறும் சிதம்பரா கணிதப்போட்டிக்கான கணிதப்பரீட்சை இந்தவருடமும் வெற்றிகரமாக மார்ச் மாதம் 9 ம்தேதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. உலகளாவிய ரீதியில் 23 000 க்கும் அதிகமான மாணவர்களின்

Read more

வென்றது சென் ஜோண்ஸ்| வடக்கின் பெருஞ் சமர் நிறைவு

“வடக்கின் பெருஞ் சமர் ” என்று வர்ணிக்கப்படும் , யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், சென்ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றி

Read more

சாந்தனுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு வாருங்கள்| பொது அமைப்புக்கள் கோரிக்கை

பலவழிகளில்  இழுபறிப்பட்டு நிறைவில் தில்லையம்பலம் சுதேந்திரராஜா ஆகிய சாந்தன் அவர்களின் பூதவுடல் உறவினர்கள் கையில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  அதனைத்தொடர்ந்து சாந்தனின் புகழுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. 

Read more

நீதிமன்றங்களுக்குள் முடங்கும் தமிழரசு?!

எழுதுவது: புருஜோத்தமன் தங்கமயில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை தங்களின் தனிச் சொத்து என்று நினைத்து சிலர் கையாண்டதன் விளைவாக, அந்தக் கட்சி இன்று நீதிமன்றங்களுக்குள் முடங்கும் நிலை

Read more

யாழ்ப்பாணத்தில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான போராட்டம்

யாழ்ப்பாணத்தில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது. தென்னிலங்கையில் இருந்து பங்குபற்றிய சில அமைப்புக்கள் மற்றும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்டோர் பங்குபற்றியதாக

Read more