இந்த வருடமும் வல்வையில் கணிதச்சமர்| முன்னுரிமைக்கு மாணவர்களே  முந்துங்கள்

இந்தவருடமும் வல்வெட்டித்துறையில் மாணவர்கள் பங்குபற்றி போட்டிபோடும் கணிதச்சமர் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. வல்வைச்சந்தியில் பிரமாண்டமாக இடம்பெறும் இந்த கணிதச்சமரை வழமைபோலவேஐக்கிய ராச்சிய சிதம்பரா கணிதப்போட்டிக்குழு ஏற்பாடு செய்கிறது. நேரடியாக

Read more

காதலின் பரிசு..!

தாஜ்மகால் காதலின் பரிசு தான். தாஜ்மகாலை காதலின் பரிசாக நினைப்பவர்களுக்கு அதனை கட்டிய சிற்பிக்கு ஷாஜகான் கொடுத்த நினைவு பரிசு முழங்கை வரை துண்டிப்பு. காதல் கருணை

Read more

இப்படியான நிலையில் சடலங்கள் மீட்பு..!

உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பாஹலகம பகுதியில் வீடொன்றில் இருந்து இரு சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 42 வயதான மூன்று பிள்ளைகளின் தாய்

Read more

தோணி முதலிலேயே களமிறங்கி இருக்க வேண்டும்…!

தோணி முதலிலேயே களமிறங்கி இருக்க வேண்டும் ,ஏனெனில் மற்ற துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் இந்த மைதானத்தில் துடுப்பெடுத்தாட தவித்த போது ,தோணி வந்திருந்தால் தனது அனுபவத்தின் மூலம்

Read more

புவி வெப்பத்தை குறைக்க இப்படி ஒரு முயற்சி..!

புவி வெப்பமடைதல் தற்காலத்தில் ஒரு சவாலான விடயமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுக்கினறனர். இதனால் புவிக்கு வரும் சூரிய வெப்பத்தை

Read more

வறுமையில் வாடுபவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா…?

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுவதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல்

Read more

இலங்கையர்களை பணயக்கைதியாக வைத்திருந்தவர்கள் கைது..!

நேபாளத்தில் இலங்கையர்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊட.கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாள பொலிஸாரின் காத்மண்டு பள்ளத்தாக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த

Read more