முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு ஈழவேந்தன் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த ஈழவேந்தன் அவர்கள்  கனடா ரொரேண்டோவில் காலமானார் என்ற செய்தியை அவரின்

Read more

மாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்

ஆசிரியர் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து உலகமெங்கும் தன் மாணவர்களின் சிறப்பான வளர்ச்சியால் பெருமையுற்று எம்மோடு வாழ்ந்த ஆசிரியர் வல்லிபுரம் அவர்களை மறக்கமுடியாது. செய்யும் தொழிலே தெய்வம் என்று

Read more

தனக்கடுத்த பாப்பரசரைத் தெரிவுசெய்ய 21 கர்தினால்களை நியமித்தார் பாப்பரசர் பிரான்சிஸ்.

85 வயதாகிவிட்ட பாப்பரசர் பிரான்சிஸ் சமீப காலமாக நல்ல ஆரோக்கியமான நிலையில் இல்லை. சில மாதங்களாகவே அவர் தள்ளுவண்டியில்தான் நகர்ந்து வருகிறார். தான் விரைவில் ஓய்வுபெறலாம் என்றும்

Read more

வியாழனன்று பிளாட்டினம் விழா ஆரம்பம்; மின்னல்களைத் தாண்டிக் கீழிறங்கிய மகாராணியின் விமானம்.

முடியேந்தி ஐக்கிய ராச்சியத்தின் ஆட்சிக்கட்டிலில் 70 வருடங்கள் இருக்கும் மகாராணி எலிசபெத் II சில நாட்கள் தனது பல்மொரல் மாளிகையில் தங்கிவிட்டு விண்ட்சருக்குத் திரும்பியிருப்பதாக பக்கிங்காம் மாளிகை

Read more

மைண்ட்புல்னஸ் என்ற வாழ்க்கைக் கலையைப் பற்றி மேற்குலகுக்குக் கற்பித்த திக் நியத் ஹாங் மறைந்தார்!

புத்தபெருமானின் போதனைகளை மேற்குலகில் பிரபலமாக்கியவர்களில் அதிமுக்கியமானவர்களில் ஒருவர் திக் நியத் ஹாங் [Thich Nhat Hanh] என்ற வியட்நாம் துறவி. மைண்ட்புல்னஸ் [mindfulness] என்று குறிப்பிடப்படும் வாழ்க்கை

Read more