விமல் சொக்கநாதன் குரல் ஓய்ந்தது . பலரும் இரங்கல் தெரிவிப்பு

மூத்த ஊடகவியலாளர் திரு விமல் சொக்கநாதன் லண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் காலமானார். தனது வீட்டில் இருந்து நடை பயிற்சிக்காக வெளியில் சென்றவேளை , ட்ராம் விபத்தில் சிக்கி

Read more

தெணியான் உலகை விட்டுப் பிரிந்தார்

ஈழத்தின் புகழ்பெற்ற தமிழ் இலக்கியகர்த்தா “தெணியான்” என்ற புனைபெயரில் மக்கள் இடம்பிடித்த எழுத்தாளர் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார். யாழ்ப்பாணம் , பொலிகண்டி எனும் பிரதேசத்தில் தெணி எனும் ஊரைச்சேர்ந்த

Read more

அவுஸ்ரேலிய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்ன் உலகிலிருந்து விடைபெற்றார்

அவுஸ்ரேலியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரும் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராகவும் திகழ்ந்த ஷேன் வோர்ண் தாய்லாந்தில் மரணமடைந்தார். மாரடைப்பால் மரணமாகியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியுடன் வேதனைகளைப்

Read more

ஆபிரிக்கக் கோப்பைக்கான மோதலைப் பார்க்க வந்தவர்களிடையே நெரிபாடு, ஆறு பேர் உயிரிழந்தனர்.

50 வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக ஆபிரிக்க உதைபந்தாட்டக் கோப்பைக்கான போட்டிகள் கமரூனில் நடக்கின்றன. திங்களன்று அங்கே கொமோரோஸ் நாட்டின் அணியுடன் மோதியது கமரூன். தலைநகரான யாவுண்டேயின்

Read more

மைண்ட்புல்னஸ் என்ற வாழ்க்கைக் கலையைப் பற்றி மேற்குலகுக்குக் கற்பித்த திக் நியத் ஹாங் மறைந்தார்!

புத்தபெருமானின் போதனைகளை மேற்குலகில் பிரபலமாக்கியவர்களில் அதிமுக்கியமானவர்களில் ஒருவர் திக் நியத் ஹாங் [Thich Nhat Hanh] என்ற வியட்நாம் துறவி. மைண்ட்புல்னஸ் [mindfulness] என்று குறிப்பிடப்படும் வாழ்க்கை

Read more

ஒடுக்கு முறைகளை எதிர்த்து வந்த மூதாளர் டெஸ்மண்ட் டுட்டு|Archbishop Desmond Tutu

உள் நாட்டிலும் உலகெங்கும் அறியப்பட்ட மூதாளரான தென் ஆபிரிக்காவின் அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு (Archbishop Desmond Tutu) தனது 90 ஆவது வயதில் காலமாகி

Read more

தமிழுக்கும் சமயத்துக்கும் தொண்டாற்றிய ஆளுமை பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள்

ஈழத்தில் தமிழுக்கும் சமயத்துக்கும் தலைசிறந்த தொண்டாற்றியவர் பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் மறைந்த செய்தி தமிழுலகை கவலையில் ஆழ்த்தியுள்ளது. பன்முக ஆற்றலாளனாக விளங்கிய பேராசிரியர் க.நாகேஸ்வரன் அவர்கள்,நடிகர்,

Read more

புத்தகத்தாத்தா முருகேசன்

புத்தகத் தாத்தா’ என்று அன்போடு அழைக்கப்பட்ட முருகேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலமானார். மதுரையைச் சேர்ந்த முருகேசன் அவர்களை அனைவரும் புத்தகத் தாத்தா

Read more

சைபீரியாவின் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் சுரங்கத் தொழிலாளர்களும், மீட்புப் பணியாளர் சிலரும் இறந்தனர்..

ரஷ்யாவின், சைபீரியப் பிராந்தியத்திலிருக்கும் கெமரோவா பகுதியில் அமைந்திருக்கும் நிலக்கரிச் சுரங்கமொன்றில் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால் உள்ளே ஏற்பட்ட இடிபாடுகளால் பலர் இறந்தும், காயப்பட்டும் இருக்கிறார்கள். சில பத்துப்

Read more

பல்கேரியாவில் நடந்த சுற்றுலாப் பேருந்து விபத்தில் 12 சிறார் உட்பட 45 பேர் எரிந்து இறந்தார்கள்.

துருக்கியிலிருந்து, வட மசடோனியாவை நோக்கிச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து ஏதோ காரணத்தால் எரிய ஆரம்பித்தது. அது வீதியின் நடுப்பகுதியில் மோதி அதனுள்ளிருந்த 45 பேர்களாவது இறந்துவிட்டதாகச்

Read more