திருகோணமலையில் கிண்ணியாவை நோக்கிச் சென்ற போக்குவரத்துப் படகு கவிழ்ந்ததில் நாலு சிறார்கள் உட்பட ஆறுபேர் இறந்தனர்.

குறிஞ்சங்கார்ணிக்கும் கிண்ணியாவுக்கும் இடையே பயணிகளைக் கொண்டுசெல்லும் படகு ஒன்று செவ்வாயன்று கவிழ்ந்ததில் ஆறு பேர் இறந்திருக்கிறார்கள். பனிரெண்டு பேர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்களில் நால்வர் பிள்ளைகள் என்பது ஊர்ஜிதமற்ற

Read more

சைவத்துக்கும் தமிழுக்கும் அரும்பணியாற்றிய சைவப்புலவர் ஆசிரியர் நவரட்ணம் அவர்கள்

ஆலயங்கள் முதல் பாடசாலைகள் வரை தன் பணியை சைவத்துக்கும் தமிழுக்கும் ஆற்றிய சைவப்புலவர் , திரு நவரட்ணம் ஆசிரியர் அவர்கள் எம்முடன் இன்று இல்லை என்ற செய்தி

Read more

சமூகப்பற்று நிறைந்த ஆளுமை மனிதர் திரு மனோரஞ்சிதன்

வெற்றிநடை ஊடகத்துடன் இணைந்து பல்வேறு பணிகளை ஆற்றிய ஆளுமை மிக்க மனிதர் திரு மார்க்கண்டு மனோரஞ்சிதன் அவர்கள். ரஞ்சன் என்றால்தான் பலருக்கும் தெரியும்.இறுதி மூச்சுவரை தான் வாழ்ந்த

Read more

இடர் மிகுந்த காலத்தில் கல்விப் பணியாற்றியவர் வே.தி.செல்வரட்ணம் அவர்கள்

இடர்மிகுந்த காலங்களில் கல்விப்பணியாற்றி சமூக மட்டத்தில் தனி ஆளுமையாக விளங்கியவர் வே.தி.செல்வரட்ணம் அவர்கள் இன்று காலமானார். யாழ்பாண மாவட்டத்தின் முன்னாள் மேலதிக கல்விப்பணிப்பாளராகவும் வடமராட்சியின் யாழ்ப்பாண கல்வி

Read more

“தாயகக்கனவுடன்” எம் நெஞ்சங்களில் நிறைந்தவர் வர்ணராமேஸ்வரன்

“தாயகக்கனவுடன்” எம் நெஞ்சங்களில் நிறைந்த கலைஞன் இசைக்கலைஞன் வர்ணராமேஸ்வரன் அவர்கள் இவ்வுலகை பிரிந்த செய்தி பலரையும் கவலையடையச்செய்துள்ளது. புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் அடுத்த தலைமுறையினருக்கு கலையை எடுத்துச்செல்லும்

Read more

ஐந்து தடவைகள் எம்மி விருதுக்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட மைக்கல் K. வில்லியம்ஸ் 54 வயதில் இறந்தார்.

தான் நடித்த ஒமார் லிட்டில் என்ற “The Wire” தொடரின் பாத்திரத்தின் மூலம் ரசிகர்களுக்குப் பெருமளவில் அறிமுகமான நடிகர் மைக்கல் K. வில்லியம்ஸ் தனது வீட்டில் இறந்துவிட்டிருந்தது

Read more

மறைந்த பிரெஞ்ச் திரை நட்சத்திரத்திற்கு தேசிய அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு.

1960 களில் பிரெஞ்சு சினிமாவில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய மாபெரும் நடிகர்களில் ஒருவரான ஜீன்-போல் பெல்மொண்டோ(Jean-Paul Belmondo) தனது 88 ஆவது வயதில் பாரிஸ் இல்லத்தில்

Read more

நினைவுகளில் இலக்கிய வித்தகர் த.துரைசிங்கம் – பல விருதுகளுக்கு சொந்தக்காரர்

பல விருதுகளுக்கு சொந்தகாரராக விளங்கி ஈழத்து இலக்கியத்துறையில் தவிர்க்கமுடியாத ஒருவராக மிளிர்ந்தவர் கவிஞர் துரைசிங்கம்.பாடசாலை ஆசிரியராக தன் பணியை ஆரம்பித்த திரு. துரைசிங்கம் அவர்கள் ஓய்வுபெறும்போது மாவட்ட

Read more

வடமராட்சியிலிருந்து புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் டொக்டர் வேலும்மயில் அவர்கள்

வடமராட்சியின் அல்வாய் எனும் ஊரிலிருந்து மிகப்பிரபல்யம் வாய்ந்த ஆயுர்வேத வைத்தியராகத் திகழ்ந்தவர் டொக்டர் வேலும் மயில் அவர்கள். அவரின் மறைவுக்கு பலரும் தங்கள் அஞ்சலிகளை தெரிவித்துவருகின்றனர். ஆங்கில

Read more

மருத்துவப் பணியால் மக்கள் மனங்களில் நிறைந்த டொக்டர்.கதிரவேற்பிள்ளை அவர்கள் உலகை விட்டுப் பிரிந்தார்

யாழ்மாவட்டத்தில், வடமராட்சி ,தெல்லிப்பளை, போன்ற மருத்துவமனைகளினூடாக மருத்துவப்பணியால் மக்கள் மனங்களை வென்ற முன்னாள் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கதிரவேற்பிள்ளை அவர்கள் உலகை விட்டுப்பிரிந்தார். போராட்ட

Read more