பிரிட்டர்களின் அரசராக முடிசூடுகிறவர்களில் அதிக வயதானவர் சாள்ஸ் III.

வியாழனன்று பிற்பகல் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் தனது 96 வது வயதி நிரந்தரமாகக் கண்களை மூடிக்கொண்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் அவரது மூத்த மகன் சாள்ஸ்

Read more

கிளாஸ்கோவில் மோடி அறிவித்த ஐந்து கட்ட “அமுத” வாக்குறுதிகள்!

இலக்கை இந்தியா 2070 இல் தான்எட்டும் என்றும் அவர் அங்கு உரை. சுற்றுச் சூழலை மாசு படுத்துகின்றபொருளாதார சக்தி மிக்க பெரிய நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில்உள்ளது.

Read more

நமக்கு நாமே குழி தோண்டுகிறோம்! எச்சரிக்கின்றார் ஐ. நா. செயலாளர்.

இயற்கையைக் “கழிப்பறை” போல்பாவிப்பதை நிறுத்த கோருகின்றார். கிளாஸ்கோ பருவநிலை உச்சி மாநாட்டின் (COP26) இரண்டாம் நாளான இன்றுமிக முக்கிய தலைவர்கள் பலரது உரைகள் இடம்பெற்றுள்ளன. அங்கு முக்கிய

Read more

தலிபான்களின் அதியுயர் தலைவர் முதல் தடவையாகப் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்களின் ஆன்மீகத் தலைவர் என்று ஹைபதுல்லா அகுண்ட்சாடா குறிப்பிடப்படுகிறார். ஆகஸ்ட் நடுப்பகுதியில் தலிபான்கள் தமது ஆட்சியை நிறுவிய பின்னரும் அகுண்ட்சாடா இதுவரை பொதுவெளியில்

Read more

அமெரிக்காவின் மருந்துகளை அனுமதிக்கும் அதிகாரம் பைசர்-பயோன்டெக் தடுப்பு மருந்தைப் பாவனைக்கு அனுமதித்தது.

கடந்த டிசம்பர் மாதத்தில் “அவசர தேவைக்காகப் பாவிக்க” அமெரிக்காவில் அனுமதிபெற்ற  கொவிட் 19 தடுப்பு மருந்தைத் திங்களன்று அமெரிக்கா “சாதாரண காலத்தில்” அதே தொற்றுநோய்த் தடுப்புக்காகப் பாவிக்கும்

Read more

ஏவுகணைத் தாக்குதல் அச்சம்! தீப் பொறிகளை விசிறியவாறு தரையிறங்கும் விமானங்கள்!!

காபூல் சர்வதேச விமான நிலையத்தில்தரையிறங்கி ஏறும் மீட்பு விமானங்கள் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் ஏவுகணை வீச்சுக்கு இலக்காகக் கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இறங்கும்

Read more

இனியொரு முடக்கம் வரவே வராது! சுகாதார அமைச்சர் முழு நம்பிக்கை.

வரும் நாட்கள் அவதானம் என்கிறார்! தடுப்பூசி போடும் பணி தற்போதைய வேகத்தில் நீடிக்குமானால் இனிமேல்நாட்டை முழுவதுமாக முடக்கவேண்டிய நிலை வரவே வராது என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆனாலும்

Read more

காபூலிலிருந்து பாரிஸ் வந்தோரில் ஐவர் சந்தேகத்தில் கண்காணிப்பு!

ஒருவர் தலிபான் இயக்க ஆயுததாரி. திருப்பி அனுப்ப அரசுக்கு அழுத்தம்! காபூலில் இருந்து அபுதாபி வழியாகப்பாரிஸுக்கு மீட்டுவரப்பட்ட ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவரும் அவரது உறவினர்கள் நால்வரும் கண்காணிப்பின்

Read more

மருத்துவப் பாவிப்புக்காக கஞ்சாவைப் பாவிக்க அனுமதித்த தாய்லாந்து கிரதொம் இலைகளைப் போதைப் பொருள் பட்டியலிலிருந்து நீக்கியது

தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் பப்புவா நியுகினியா ஆகிய நாடுகளில் நோவுகளிலிருந்து விடுதலை பெறப் பாவிக்கப்படும் பாரம்பரிய மருந்துப் பொருளாக இருந்துவருகிறது கிரதொம் [kratom] செடிகளின் இலைகள்.

Read more

வியாழன்று முதல் இஸ்ராயேல் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியைக் கொடுக்கவிருக்கிறது.

ஜூலை மாதக் கடைசியிலிருந்து இஸ்ராயேலின் 60 வயதுக்கு அதிகமானவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி கொடுக்கப்பட்டு வருகிறது. உலகின் முதல் நாடாகத் தடுப்பு மருந்துகளை பெரும்பாலான தனது குடிமக்களுக்குக் கொடுத்த

Read more