போரும் இயற்கையும்..!

மலர்கள்

இல்லாமல்

மனிதனும்

காதலும்

பெண்களும்

தேவதைகளும்

ஊடலும்

சங்ககால

போர்களும்

இயற்கையும்

ஏன்

கடவுளும்

கூட

இல்லை.

மலர்கள்

பிரபஞ்சத்தை

மேலும்

அழகூட்டி

பிரபஞ்ச

உயிர்வாழிகளை

வியக்க

பிரமிக்க

அதிசயிக்க

வைக்கின்றன.
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *