தன்னை காண வந்த படைப்போ..!

ரசிக்க

தன்னை

மெருகூட்ட

உலகிற்கு

தன்

முக பாவத்தை

தத்ரூபமாக

வெளிப்படுத்த

சாதனம்

கண்ணாடி.

பாவம்

வெளிப்புறத்தை

காட்டும்

கண்ணாடியால்

மனிதனின்

அகத்தை

பிரதிபலிக்க

இயலவில்லை.

கைபுண்ணுக்கு

எதற்கு

கண்ணாடி?

மனித

அகம்

அளக்கபட

இயலாத

மீ

வஸ்து.

கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *