பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் செயற்பட முடியுமா..?

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் அவர்கள் தொடர்ந்தும் அகில இலங்கை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Read more

அபாரமாக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய வீரர்…!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியுசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20 போட்டிகள்,இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கு பற்றிவருகிறது. இதில் 3-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

Read more

பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 36பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவமானது சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற குறிப்பிட்ட பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார்

Read more

அழகிய பயணம்…

ஞானபோதம்மரணம் என்ற விடுதலை வரும்வரை அனைவரும் பந்தம் என்ற பிணையில் கட்டுண்டு பழகியவரே! மரணம் சுதந்திரமா! நினைவு மறத்தலா! அழகிய பயணத்தில் இடையினில் தாகசாந்தியா! காலங்களின் இடைநீக்கமா?

Read more

35 ரொக்கட்டுக்களை வீசி ஹிஸ்புல்லா குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல்…!

ஹிஸ்புல்லா குழுவினர் லெபனானில் இருந்து இஸ்ரேலின் மவுண்ட் மெரான் பகுதியை நோக்கி 35 ரொக்கட்டுக்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலாடியாக இஸ்ரேலானது ஹன்னியே,ஜிப்சித்,பைசரியே ,மன்சவுரி ஆகிய

Read more

மெக்வாரி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் பதிவு..!

மெக்வாரி தீவுப்பகுதியில் இன்றைய தினம் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் டஸ்மேனியா மாகாணத்தின் ஒரு பகுதியாக காணப்படும் மெக்வாரி தீவுப்பகுதியிலே குறிப்பிட்ட நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது நியுசிலாந்து அந்தாடிக்கா

Read more

வெப்பமான கால நிலை தொடருமா?

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை அடுத்த மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இந்தநிலையில் நேற்று 26ம்

Read more

இன்று முதல் தனியார் போக்கு வரத்து இடம் பெறுமா?

இன்று முதல் வடக்கில் தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார். முறையான பேருந்து

Read more

புதிதாக கிராம சேவகர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை..!

புதிதாக 2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன

Read more

காசா சுரங்க பாதையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது இஸ்ரேல்..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது கடந்த ஆண்டு முதல் போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்காணோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் உணவு,நீர்,மருந்து ,மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இடைநிறுத்தியது. இந்நிலையில்

Read more