பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 36பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவமானது சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற குறிப்பிட்ட பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது பாடசாலை மாணவர்கள் 24 பேர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *