இந்த உலகம் இப்படி தான்..!

பொய்யெல்லாம்பொய் பேசும் …மெய்யெல்லாம்மெய் பேசும் – இதுமெய்யும் பொய்யும்கலந்த உலகமடா … பொய்யைச் சொல்லிபுனைந்த கதையில் …உண்மைகள்மறைந்திருக்கும் … உண்மை சொல்வதாய்நன்மை செய்வதாய்ஆங்காங்காங்கேதந்திரங்கள்நிறைந்திருக்கும் …அட … அதையும்காலம்

Read more

விசேட நடவடிக்கையின் போது ஹெரோயின் , ஐஸ் மீட்பு…!

நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது 146 கிராம்

Read more

இம்ரான் கானுக்கும் அவரது மனைவிக்கும் இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பா…?

பாகிஸ்தானின் முன்னால் பிரதமர் இமரான் கான் மற்றும் தெஹிரிக் ஈ இன்சாம் கட்சியின் துணை தலைவருக்கும் பாகிஸ்தான் நீதி மன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து

Read more

கோழி வீட்டுக்குள் சென்றதால் என்ன நடந்தது தெரியுமா..?

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகள் சந்தேநபரின்

Read more

பழங்களின் விலை அதிகரிப்பு…!

மழையுடனான கால நிலை மற்றும் வரி விதிப்பு என்பவற்றின் காரணமாக பழங்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அதற்கமைய நெல்லி ஒரு கிலோ 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை

Read more

குவாதமாலா – மக்கள் நலனா? நன்றிக் கடனா?  

சுவிசிலிருந்து சண் தவராஜா மத்திய அமெரிக்கா நாடான குவாதமாலாவில் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பெர்னாடோ அறிவலோ பெரும் போராட்டங்களின் பின்னர் ஒரு வழியாகப்

Read more

அன்று அப்படி இன்று இப்படி…!

👏👏👏👏👏👏👏👏👏👏👏 *தியாகிகள் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 👏👏👏👏👏👏👏👏👏👏👏 1948 ஜனவரி 30 கோட்சே சுட்டுமகாத்மா காந்தியின்இதயத்தைத் துளைத்த போதுதியாகிகள் தினம் பிறந்ததுமகாத்மா

Read more

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை..!

பாகிஸ்தானின் முன்னால் பிரதமர் இமரான் கான் மற்றும் தெஹிரிக் இ இன்சாம் கட்சியின் துணை தலைவருக்கும் பாகிஸ்தான் நீதி மன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து

Read more

வேட்டைக்கு சென்றவர்களின் நிலை என்ன ஆனது..!

கேகாலை தெதிகம, ஜயலத் கந்த பிரதேசத்தில் மகன் தவறுதலாக மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளார். காட்டுப்பன்றி வேட்டைக்கு தந்தையும் மகனும் கடந்த 28 ம் திகதி

Read more

சிறுவனின் உயிர் இப்படி பிரிந்தது..!

புத்தளம் மாவட்டம் வில்லுவ வத்தை பகுதியில் நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more