நீருக்கு அடியில் அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா..!

அண்மையில் அமெரிக்கா, தென்கொரியா,ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுப்பட்டன. இதற்கமைய தன்னாலும் முடியும் என்பதற்கிணங்க வடகொரியாவானது நீருக்கு அடியில் அணு ஆயுத சோதனையை செய்துள்ளது. கிழக்கு கடற்கரை

Read more

யாழ்ப்பாணத்தில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான போராட்டம்

யாழ்ப்பாணத்தில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது. தென்னிலங்கையில் இருந்து பங்குபற்றிய சில அமைப்புக்கள் மற்றும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்டோர் பங்குபற்றியதாக

Read more

இந்திய குடியரசு தின விழாவில் பிரான்ஸ் ஜனாதிபதி பங்கேற்பு..!

இந்தியாவின் 75 வது குடியரசு தின நிகழ்வுகள் வெகு சிறப்பாக நாடெங்கும் நடைப்பெற்று வருகிறது. இதனை முன்னிட்டு டில்லியில் குடிரசு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்

Read more

பவதாரணி பூதவுடல் சொந்த ஊருக்கு ..!

இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார் . 47 வயதான இவர் புற்று நோய் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில்

Read more

உதவி கோரி நின்ற மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்..!

கடந்ந ஒக்டோபர் மாதம் முதல் இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது. மேலும் நீர் ,உணவு,மின்சாரம்,மருத்துவம் என்பனவற்றுக்கும் தடை விதித்தது. இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன்

Read more

75 வது குடியரசு தின விழா

75-வது குடியரசுதின விழா 🇮🇳 இந்தியாவே என் தாய் நாடு…இப்படி உரைப்பதினால்இதயத்தில் தேசபக்திஇருப்பது போல் அன்று…இன ஒற்றுமை காத்துஇயற்கை வளம் காத்துஇதயம் நிற்பதே தேச பக்தி.. நாட்டுப்

Read more

இப்படியும் ஒரு மகன்…!

நாவலப்பிட்டியில் தாயின் விலா எலும்புகளும் உடையும் அளவிற்கு அடித்து கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவலப்பிட்டியில் வசித்து வந்த எஸ்.செல்லமா என்ற 67 வயதுடைய

Read more