யாழ்ப்பாணத்தில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான போராட்டம்

யாழ்ப்பாணத்தில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது.

தென்னிலங்கையில் இருந்து பங்குபற்றிய சில அமைப்புக்கள் மற்றும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்டோர் பங்குபற்றியதாக இந்த போராட்டம் நடைபெற்றது.

குறித்த போராட்டம் யாழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.

யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து துவங்கிய இந்த ஆர்ப்பாட்டப்பேரணி யாழ் மத்திய பேருந்து நிலையம் வரை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *