நூலும் மக்களும்..!

புத் என்னும் நரகத்திலிருந்து அகத்தை விடுவிப்பதால் புத்தகம். புத் என்ற நரகத்திலிருந்து விடுவிப்பவன் புத்திரன். புத் என்ற நரகத்திலிருந்து மனிதர்களை விடுவித்ததால் புத்தர். உலகம் முழுவதும் அழிக்கப்பட்டாலும்

Read more

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஐவர் பலி..!

மாத்தறை பெலியத்தை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபரும்

Read more

அயோத்தியில் இராமர் சிலை பிரதிஷ்டை..!

இன்றைய அயோத்தியில் இராமர் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. இன்றைய தினம் மதியம் 12.30மணியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டு பால ராமர் சிலையை பிரதிஷ்டை

Read more

சாரதிகளை கண்காணிக்க புதிய நடை முறை..!

கொழும்பு நகரில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்காணிக்க பொலிஸாரினால் புதிய CCTV கண்காணிப்பு கட்டமைப்பு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நடைமுறையானது இன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக

Read more

இதற்கும் அபராதமா?

வாகனம் ஒன்றை  கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றாவிட்டால் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யும் சிலர் பல

Read more