டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நடப்பாண்டின் முதல் 19 நாட்களில் நாடு முழுவதிலும் மொத்தமாக 6998 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக, தேசிய டெங்குஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய, இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்

Read more

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது SLIM…!

நிலவில் தங்களது தடத்தினை ஆழமாக பதித்திட பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் ஜப்பானும் நிலவில் தனது வெற்றிகரமாக தடத்தினை பதித்துள்ளது. அமெரிக்கா,ரஷ்யா,சீனா,இந்தியா ஆகிய நாடுகளை

Read more

இலங்கை இந்தியாவிற்கு இடையில் மீண்டும் கப்பல் போக்கு வரத்து ஆரம்பம்..!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கடந்த ஆண்டு கப்பல் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் இது இடையில் நிறுத்தப்பட்டிருந்தது.இதனையடுத்து மீண்டும் கப்பல் போக்கு வரத்து சேவையினை ஆரம்பிக்க நடவடிக்கை

Read more

இன்றைய வானிலை எப்படி அமைய போகிறது…!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலநறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வட மாகாணத்திலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

Read more