இலங்கை இந்தியாவிற்கு இடையில் மீண்டும் கப்பல் போக்கு வரத்து ஆரம்பம்..!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கடந்த ஆண்டு கப்பல் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இது இடையில் நிறுத்தப்பட்டிருந்தது.இதனையடுத்து மீண்டும் கப்பல் போக்கு வரத்து சேவையினை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கபபட்டுள்ளது.

இதற்கமைய இந்த வாரம் இச்சேவை ஆரம்பிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக் பிடிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

40 வருடங்களுக்கு பிறகு இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இக்கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டதை யொட்டி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *