நூலும் மக்களும்..!

புத்

என்னும்

நரகத்திலிருந்து

அகத்தை

விடுவிப்பதால்

புத்தகம்.

புத்

என்ற

நரகத்திலிருந்து

விடுவிப்பவன்

புத்திரன்.

புத்

என்ற

நரகத்திலிருந்து

மனிதர்களை

விடுவித்ததால்

புத்தர்.

உலகம்

முழுவதும்

அழிக்கப்பட்டாலும்

மீண்டும்

அறிவை

கட்ட

கட்டடம்

கட்ட

இரண்டிற்கும்

நூல்

வேண்டும்.

ஒன்று

அறிவு க்காக

இன்னொன்று

மானத்தை

மறைக்க.

இப்போது

தான்

இந்த

இரண்டும்

தேவைப்படாத

சதை

பசி

மனிதர்கள்.

காமம்

என்ற

திருவிழாவில்

உறவுகளின்

புனிதம்

மறந்த

போதை

பிரியர்கள்.

நூல்

மீண்டும்

அறத்தை

போதிக்கட்டும்.

கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *