ஐவர் கொலை தொடர்பில் இரண்டு பெண்கள் கைது..!

பெலியத்த பொலிஸ் பிரிவில் தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்கம பிரதேசத்தில்

Read more

சிறை பிடிக்கப்பட்டிருந்த மீனவர்கள் மீட்பு..!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, மூன்று கடற்கொள்ளையர்களையும்

Read more

இயற்கை இயற்கையாக இருந்தால் மாத்திரமே எதுவும் சாத்தியம்..!

இங்கே நான் நான்எனும் எண்ணம்உனை எனைஇந்தப் பிரபஞ்சமேவெறுத்து ஒதுக்கும் …! நீ நான் வணங்கும்கடவுள் எவனுமே …உன்னை என்னைக்கண்டு கொள்ள மாட்டான்…நீ உனது பொய் நம்பிக்கையில்வாழுகிறாய் …!

Read more

மரமொன்றிலிருந்து எழும்புக்கூடு ஒன்று மீட்பு..!

மரமொன்றில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மனித எலும்புக்கூடொன்று மீட்கப்பட்டுள்ளது. பதுளை கொஹோவில கிரிகல்பொத்த காட்டில் தூக்கில் தொங்கியதாக சந்தேகிக்கப்படும் நபரின் உடல் பாகங்கள், ஞாயிற்றுக்கிழமை 28ம் திகதி பிற்பகல்

Read more

தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது 3 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடாத்தி வருகிறது. இந்நிலையில் நேற்றைய மதியம் முடிந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 165 பாலஸ்தீனிய பொது மக்கள்

Read more

பகிடி வதை புரிந்த 6 மாணவர்கள் கைது..!

மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ

Read more

இவை தான் தூக்கு கயிற்று மேடைகள்..!

நம்பிக்கை தன் மேல் சமுதாயத்தின் மேல் அரசு ஆட்சி மேல் கல்வி மேல் குடும்பம் மேல் உறவுகள் மேல் எதன் மேலும் நம்பிக்கை பிடிப்பு இல்லாததால் தற்கொலைகள்

Read more

3 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது ஈரான்..!

விண்வெளி துறையில் பல நாடுகள் தங்களது ஆதிக்கத்தை செலுத்த முனைந்து வருகின்றன. இந்த வகையில் ஈரான் 3 செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.

Read more

பிரமிட் திட்டத்தின் மூலம் பணம் மோசடி செய்தவர்கள் கைது..!

பிரமிட் திட்டத்தினால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.ஆசை வார்த்தைகளை கூறி மக்களிடம் இருந்து பணத்தினை மோசடி செய்து வருகின்றனர்.எதனையும் அறியாத மக்கள் பணத்தினை கொடுத்து விட்டு ஏமாற்றமடைகின்றனர். இந்நிலையில் பிரமிட்

Read more

ஹெரோயினின் விலை அதிகரிப்பு..!

பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்துள்ள யுக்திய நடவடிக்கையால் நாட்டில் போதைபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார். யுக்திய நடவடிக்கை காரணமாக ஹெரோயினுக்கு

Read more