ஹெரோயினின் விலை அதிகரிப்பு..!

பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்துள்ள யுக்திய நடவடிக்கையால் நாட்டில் போதைபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.

யுக்திய நடவடிக்கை காரணமாக ஹெரோயினுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் மேல் மாகாணத்தில்,

20 மில்லிகிரேம் ஹெரோயின் 3600 ரூபாவுக்கு விற்கப்படுவதாக மேலும் தெரிவித்தார்.

இதே வேளை முன்னதாக அது 1200 ரூபாவிகே விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

போதைபொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கை

முற்றாக ஒழிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *