இவை தான் தூக்கு கயிற்று மேடைகள்..!

நம்பிக்கை

தன்

மேல்

சமுதாயத்தின்

மேல்

அரசு

ஆட்சி

மேல்

கல்வி

மேல்

குடும்பம்

மேல்

உறவுகள்

மேல்

எதன்

மேலும்

நம்பிக்கை

பிடிப்பு

இல்லாததால்

தற்கொலைகள்

அதிகரிக்கிறது.

போதை

மதுபானம்

அதிகரித்து

ஒழுக்கம்

மனிதம்

புனிதம்

குறையும்

போது

அறம்

செத்தொழிந்து

தற்கொலை

அதிகரிக்கிறது.

இணையதளம்

ஊடகங்கள்

வலைதளம்

முகநூல்

இன்ஸ்டக்ராம்

என்று

வலைபின்னல்

தூக்கு

கயிற்று

மேடைகள்.

மனிதம்

செத்தொழிந்து

அன்பு

தற்கொலை

செய்கிறது.
கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *