சுற்றுலா தளங்களில் இதனை காணலாம்..!

இங்கு
பூக்கள்
பூப்பதற்கு
எங்கும்
சுதந்திரம்
இல்லையா
என்ன?

நந்தவனம்
அதன்
திரிபில்
அதன்
சலனத்தில்
பூக்களிடம்
இருந்து
பெயரை
வாங்கி
கொண்டாயா?

நந்தவனமே!

அதனால்
பூக்களுக்கு
ஒன்றும்
வருத்தமில்லை.

அவை
இறைவன்
பாதத்தை
தப்பாமல்
அடைகின்றன.

புகழ்
வாழ்வு
மரிப்பு
மதிப்பு
ஆகிய
சுக
துக்கங்களின்
தாக்கங்களை
சுமக்கும்
அஞ்சல்
அஞ்சலி
தேவதைகள்.

நந்தவனத்தில்
ஒர்
ஆண்டி
போன்ற
வாழ்க்கையில்
குடம்
கடம்
உடைப்பது
போல்
பூக்குடம்
யாரும்
உடைக்க
இயலாது.

பூக்கள்
இறைவனுக்கு
அபிசேகம்
அலங்காரம்
பாதம்
அடையும்
ப்ரீதம்.

நந்தவனம்
உனக்கும்
அந்த
பெருமை
பூ பூக்கும்
நந்தவனம்
என்று
புகழ்
சேரட்டும்.

இறைவனுடைய
கோவிலில்
நீ
நந்தவனம்.

பொதுவெளியில்
பூந்தோட்டம்.

சுற்றுலா தளங்களில்
பூங்கா..
வளம்
நலம்
பெருக
புகழ
மகிழ
கொண்டாட
நெருக்கத்தின்
நேசத்தில்
மலர்கள்
பேசும்
மொழியில்
செல்லும்
மா
பிரபஞ்சம்.

கேலோமி🌹🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *