நூலகம்..!

தலைப்பு
நூலகம்

நம் அறிவு வளரவும்⸴ உயரவும் கல்வி நிலையங்களுக்கு அடுத்தபடியாக நூலகங்களே முதன்மை பெறுகின்றன. அறிஞர்ப் பெருமக்களின் நூல்களை பொதுமக்கள் படித்து பயன்பெற தொகுத்து வைக்கும் இடமே நூலகங்கள் ஆகும்.

ஒவ்வொருவருக்கும் தமக்குத் தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க முடியாது.

இதனால் தான் அவர்களுக்கு தேவையான நூல்களை இரவல் வாங்கிப் படித்துப் பயன் பெற நூல் நிலையங்கள் அமையப் பெற்றுள்ளன.

உ ஷா வரதராஜன்.

பெங்களூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *