மான் கறியுடன் சிறுமி கைது..!

ஒரு வீட்டில் மான் கறி மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்,தேயிலை தோட்டத்தில் மான் ஒன்று கொல்லப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் பொலிஸார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன் போது மான்

Read more

இவர்கள் தீவிரவாதியா..?

பாலஸ்தீன இஸ்ரேல் போரும் பலியாகும் அப்பாவி உயிர்களும்* ஒட்டுண்ணி————————–உலக வரலாற்றில்ஒது்ங்கி வாழஒரு துண்டு நில மில்லைஉனக்கு ,,,,! உட்கார இடம் கொடுத்துதாய் நாட்டை தந்துஉதவிய தியாகிகள்தீவிரவாதியா உன்

Read more

ஆதி முதல் யூதர்கள்..!

ஆதிமுதல்யூதர்கள்தந்தையர்மதம்.முதல்மகன்இஸ்ரவேல்சந்ததி. கிறிஸ்தவர்கள்.இளையவன்இஸ்மவேல்சந்ததிமுஸ்லீம்கள்.இதுதான்பண்டையவரலாறு. அன்பைஉலகெங்கிலும்போதிப்பதாகசொல்லும்கிறிஸ்தவம்ஒருகண்ணத்தைஅடித்தால்மறுகன்னத்தைகாட்டசொல்லும்கிறிஸ்தவம்உலகெங்கிலும்வியாபாரத்தின்மதத்தின்கலாச்சாரத்தின்பண்பாட்டின்கல்வியின்மொழியின்இனத்தின்பெயரால்உலகம்முழுவதும்அடிமைபடுத்தியதுஏன்? பாலஸ்தீனஅராபத்தைபலயூதர்களைகொன்றதுஏன்? தந்தையின்மதத்தைஅழிக்கதுடித்ததுஏன்? உலகத்தில்ஈழ தமிழர்கள்படுகொலைகளுக்குமுன்பேயூதர்கள்கொத்துகொத்தாககொன்றுகுறிக்கப்பட்டதுஏன்? அன்புஅன்புஎன்றுகூறிஇந்தியாமுழுவதும்அதன்அதிதீரமன்னர்களைநயவஞ்சகமாகவீழ்த்தியதுஏன்? இங்குஉலகில்உள்ளமற்றமதங்களைதீவிரவாதிகளாககாட்டியதுஏன்? இந்தியசுதந்திரத்திற்காகசகோதரர்களாகபோராடியஇந்துமுஸ்லீம்மதத்தவர்களைதுண்டாடிபாகிஸ்தான்இந்தியாஎன்றுபிரித்துஇன்றுவரைஎங்களுக்குபகைநாடுகளாகஆக்கியவர்யார்? உலகில்உள்ளவேறுஎந்தமதமும்தன்மதத்தைபரப்பமுயற்சிசெய்யாத போதுஏதோஓர்மதத்தின்காரியவீரியபணபலத்தில்ஆயுதபலத்தில்உலகெங்கிலும்மனிதர்களுக்குஅச்சுறுத்தல். மற்றமதங்கள்தன்மதத்தைஇனத்தைமொழியைபண்பாட்டைகலாச்சாரத்தைதக்கவைக்கபோராடினால்அதைதீவிரவாதம்புரட்சிபோர்கொலைஎன்றுகூவுவதுயார்? பிறருக்கானஅடையாளத்தைதடயத்தைபயணத்தைதடுத்துநிறுத்தும்எந்தமதமும்இனமும்அதன்இராணுவமும்கட்டமைப்பும்நிச்சயம்பலமற்றமனிதர்களின்போராட்டத்தையுத்தத்தைஇரத்தபீறிடலைகொலையைஅப்பாவிமக்களின்சாவைசந்தித்தேதீரும். நீவாழஆளபிறரைஅடிமைஆக்காதே!உன்னைவிடவலிமையானவனைசந்திக்கபுரட்சியாளனைஅதுசாமானியனைஒர்சாதாரணஇனத்தில்தளத்தில்தடத்தில்உருவாக்கியேதீரும். போர்தவிர்க்கமுடியாதது.மனிதன்ஆசையின்இச்சையின்சகதியில்தேன்அள்ளிகுடிக்கநினைக்கையில்! மண்ணில்பிறரிடத்திலேஉன்மதம்மொழிபண்பாடுகலாச்சாரம்பெருமைபேசிவளர்க்காதே! இங்குமருது சகோதரர்கள்கட்டபொம்மன்திருப்பூர் குமரன்பாரதிவவூசிநேதாஜிகாந்திபாலகங்காதர

Read more

ஏவுகணை ஆயிரமாயிரம் பாய்கிறது..!

பசிக்கின்ற வயிறுக்கு போரிட்ட இனக்குழுக்கள்-இரத்தருசிகண்டு கேவலமாய்ஆடுகிறதே இன்று…! ஏவுகணைகள் ஆயிரமாயிரம்ஏவுதலால் சாவுபல்லாயிரம்! இனக்குழுக்கள் மோதலினால்இன்னுயிர் இழந்தனராயிரம்..! மூர்கமான மனிதராலே உலகம் அழியுதுமூச்சுவிடும் காற்றில்கூட அனல் தெறிக்குது…! புல்பூண்டு

Read more